Breaking News
திருப்பதியில் குவியும் கூட்டம்! பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு!
ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணியில் நடைப்பெற்ற முருகப்பெருமான் வள்ளி திருக்கல்யாணம்!
முருகப் பெருமான், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
சாத்தூரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!
மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு சாத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம்!
மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனார் இடக்கண் ஒளி பெற்ற திருவிழா!
சுந்தரமூர்த்தி நாயனார் ஏகாம்பரநாதர் சந்நிதி முன்பாக தனக்கு கண்பார்வை வேண்டி வணங்குவதும், சிவபெருமான் கண்பாா்வை கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது
பிரதோஷம்: காருக்குறிச்சி ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயிலில் 1008 செவ்விளநீர் அபிஷேகம்!
குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
உலகில் மிக உயரமான, 146 அடி உயரத்தில் உள்ள முருகன்.. ஏப்ரல் 6 இல் கும்பாபிஷேகம்!
இடது கையில் வேல், சிரித்த முகத்துடன் தலையில் மணிமகுடம் சூடி அமைக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.42 கோடி உண்டியல் காணிக்கை!
5 கிலோ 317 கிராம் வெள்ளியும், 99 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இடம் பிடித்து உள்ளது.
பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: தேதி அறிவிப்பு!
குளிர்காலத்தின் தொடக்கத்தில் மூடப்பட்டு கோடையின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும். இது குளிர்காலம் முழுவதும் பனியுடன் இருக்கும்.
திருச்செந்தூர்: மாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
இன்று காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!
ஆஞ்சநேயர் கோவிலில் விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.