Breaking News
மதுரை சித்திரைத் திருவிழா: ஏப்ரல் 5இல் கொடியேற்றம்!
ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்
தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அம்மன் சிலை! மக்கள் பரவசம்!
நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையில் குளிக்க வந்த பொதுமக்கள் அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறை அருகே திரிசூலி அம்மன்...
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!
பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: தீவட்டி ஊர்வலம்!
நேற்றிரவு மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் 9ம் தேதி துவக்கம்! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் வரும் 9ம் தேதி துவங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.கோயில் சார்பாகவோ, உபயதார்கள் சார்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய...
மகாசிவராத்திரி: 10,008 சந்தன சிவலிங்கங்கள்! சேலத்தில் உலக சாதனை!
சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை!
முதன் முறையாக உண்டியல் காணிக்கை வசூல் ரூ.3 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில்! திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் வெங்கடேசப் பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளது.திருமலை...
நலமெல்லாம் நல்கும் நல்லூர் கந்தசாமி கோயில்!
நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கொடியேற்றம்!
கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது.
ஸ்ரீ ரங்கம் கோவிலில் கட்டண மாற்றம்!
தற்பொழுது ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.