Tag: அருவி
குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்கலாம்!
குற்றால அருவிகள் அனைத்திலும் 15 ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெறும் செல்ஃபிதான்..!
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
செங்கோட்டையில் கனமழை! குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு!
நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது.கோடைக்காலம் என்பதால், அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு...
திருமூர்த்தி அருவியில் வெள்ளம்; குளிக்க தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த திருமூர்த்தி மலை அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டது.உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமூர்த்தி...
அந்தமான் அருகே உருவாகின்றன புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள்!
புது தில்லி : வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கக்...
குற்றாலம் அருவியில் கொட்டும் நீர்! குளிக்க தடை
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதை அடுத்து குற்றாலம் பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருக்கிறது!
குற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.
குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்: பள்ளி விடுமுறை… சிறுவர்கள் குதூகலம்!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளிக்கத் தகுந்த பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…!
நெல்லை மாவட்டம் திருக் குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததால், குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.இந்த நிலையில் மழை...
கனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை!
நெல்லை: கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் செங்கோட்டை மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.குற்றாலம் மெயின்...
ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு: குற்றாலத்தில் குவிந்த கூட்டம்
தென்காசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக பலரும் குற்றாலத்தில் குவிந்தனர்.முன்னதாக நள்ளிரவில் அருவிக் கரைக்கு வந்து குளித்து அங்கே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கிச் சென்றனர். இதனால்...
ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்…!
கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன... அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால் தமிழகத்துக்கு காவிரியில் வெள்ளப் பெருக்கு