புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.
புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.
ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம்...
புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கருத்துக் கேட்பு கூதடத்திற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை...
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க எம்.பி. பிராட் ஷேர்மேன்,...
எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது என்று உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும்...
இந்து தீவிரவாதம் குறித்த கமல் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரக்குறிச்சி தொகுதியில்...
பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என்று சித்தார்த்துக்கு பதில் கொடுத்திருக்கிறார்...
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து. தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்; லஞ்சம்...
இதையடுத்து, ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தங்களது சம்பிரதாயம் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!
சென்னை: கருத்தைத் தெரிவிக்க இடம், பொருள், ஏவல் எல்லாம் இருக்கிறது என்று மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை நொச்சிக்குப்பத்தில் ...