கருத்து
தமிழகம்
ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார்: திருநாவுக்கரசர் கருத்து
ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம், டி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கருத்துக் கேட்பு கூதடத்திற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி...
ரேவ்ஸ்ரீ -
உலகம்
காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க எம்.பி. பிராட் ஷேர்மேன், இந்திய தூதர் ஹரீஸ் சிரிங்லாவிடம் மன்னிப்பு...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது- கபில்தேவ் கருத்து
எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது என்று உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், உலககோப்பை போட்டியில் அனைத்து...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
கமல் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ரஜினிகாந்த்
இந்து தீவிரவாதம் குறித்த கமல் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் போட்டியிடும்...
ரேவ்ஸ்ரீ -
உரத்த சிந்தனை
தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி!
பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என்று சித்தார்த்துக்கு பதில் கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த...
சற்றுமுன்
லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும்: நீதிபதிகள் ஆவேசம்!
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து. தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்; லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்...
இந்தியா
சபரிமலை போராட்டங்கள் நியாயமானவை அல்ல… கேரள உயர் நீதிமன்றம் கருத்து!
சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமானவை அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது, கேரள உயர் நீதிமன்றம்!
இந்தியா
சபரிமலை விவகாரத்தில் சட்ட பூர்வமான தீர்வு காண ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு!
இதையடுத்து, ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தங்களது சம்பிரதாயம் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இந்தியா
அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியோட சபரிமலைக்கு போவது சட்டப்படி சரியானதே!
இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!