Tag: கேரளா
பொது இடம் எனக்கும் சொந்தம்! பெண்களுக்காக ‘நைட் வாக்’ திட்டம்! கலக்கும் கேரள அரசு!
ஒவ்வொரு வாரமும் நைட் வாக் நிகழ்ச்சி நடைபெறும். என்று, எந்த பகுதில் நைட் வாக் நிகழ்ச்சி நடக்கிறது என்பது ரகசியமாக வைக்கப்படும்.
5 கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு டீ சர்ட் இலவசம்! கேரளாவில் கலக்கல்!
ரூ 400 கொடுத்து 5 கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு டிசர்ட் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்பசி 2 நாட்கலில் 1500 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மும்பையும் கேரளாவும் மூழ்க போகுதா? திகில் ஆய்வு!
இதன்மூலம், கடல்மட்டம் உயர்வதை துல்லியமாக கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஆய்வில் கூறப்பட்டதாவது: உலகில் 15 லட்சம் மக்கள் கடல் மட்டத்தை விட குறைவான உயரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
பாலக்காடு துப்பாக்கி சூடு! மேலும் ஒரு மாவோயிஸ்ட் உயிரிழப்பு!
தற்போது, காயங்களுடன் தப்பிக்க முயன்ற நபர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாவோயிஸ்டுகளின் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தப்பியோடிய மேலும் 2 பேரை தேடும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உஷார் மாவோயிஸ்டுகள்! கேரளாவை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் தமிழகம் கர்நாடகா!
கேரளத்தின் பாலக்காடு அருகே மஞ்சக்கட்டி வனத்தில் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்டு அச்சுறுதல்! கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்!
இதையடுத்து 3 மாவட்டங்களிலும் 250 காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபாஷ்! அடாது பெய்யும் மழையிலும் விடாது ஓட்டு போடும் கேரளமக்கள்!
மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கிற மழையை பார்த்தால் இந்த வாக்கு சதவீதம் பதிவாகுமா என தெரியவில்லை.
தண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை
இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும்...
கேரள கொண்டாட்டம்! திருவோணத் திருவிழா!
மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
ஓணக் கொண்டாட்டம்! மழையால் சுணக்கம்!
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மலையோர கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதோடு சூறைக்காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிவாரண பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது.
3 குண்டு துளைக்காத கார்கள் ! கேரளாவில் மீட்பு பணியில் ராகுல் !
பின்னர் அவர்கள் வயநாடு புறப்பட்டுச் சென்றனர்.அவர்களுடன் ரயிலில் கொண்டுவரப்பட்ட 3 குண்டு துளைக்காத கார்கள், கோவை போலீஸார் மூலம் வாளையாறில் கேரள காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
கருத்துரிமை இல்லை ! ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கண்ணன் கோபிநாத் அருகே உள்ள புதுப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிர்லா தொழில்நுட்ப மையத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்த கண்ணன் கோபிநாத், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2012 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டிலேயே 59 ஆவது இடத்தில் வெற்றிபெற்றார்.