Tag: சாமவேதம் சண்முக சர்மா
வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் விளக்கு எரியாதா?
கேள்வி:- வீட்டில் பெண்கள்தான் தீபம் ஏற்ற வேண்டுமா? ஆண்கள் ஏற்றக் கூடாதா?
பதில்:- வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக் கூடாது என்று நியமம் எதுவுமில்லை. பெண்கள்...
ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?
கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய பெரிய சிலைகளை அவ்வாறு நீரில் சேர்ப்பது...
ஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா?
கேள்வி:- ராமன் வன வாசத்திற்குச் செல்லும்போது சுமித்ரா, “ராமன் அவதார புருஷன். சிறிதும் கவலை கொள்ளாதே!” என்று கௌசல்யாவை சமாதானப் படுத்துகிறாள். இந்த ஞானம், ராமனைப் பெற்ற தாயான கௌசல்யாவுக்குத் தெரியாதா?
பதில்:-
“ராம: பித்ரோ:...
ஆன்மிக கேள்வி-பதில்: சிவாலயங்களில் நந்தி மூலம் சிவனைப் பார்ப்பது ஏன்? அதற்கு சுலோகம் உண்டா?
மற்றொரு பொருளில் நந்தி தர்ம சொரூபம். சனாதன தர்மத்தை கௌரவித்து தர்மம் வழியாகவே தெய்வத்தை தரிசிக்க வேண்டுமென்ற சங்கேதம் கூட இதில் மறைந்துள்ளது.
ஆன்மிக கேள்வி-பதில்: முயலகனை மிதித்த தட்சிணாமூர்த்திக்கும் நடராஜருக்கும் என்ன தொடர்பு?
கேள்வி:- நடராஜரின் பாதத்தின் கீழ் ஒரு அசுரன் காணப்படுகிறான். அவன் பெயர் என்ன? இதன் உட்பொருள் என்ன? தட்சிணா மூர்த்திக்கும் நடராஜ மூர்த்திக்கும் என்ன தொடர்பு?
ஆன்மிக கேள்வி-பதில்: ஐயப்ப பூஜை சனாதன வழிமுறையை சேர்ந்தது இல்லையா?
கேள்வி:- ஐயப்ப பூஜை பற்றி புராணங்களில் இல்லை என்றும், அது நம் சனாதன தர்ம வழி முறையைச் சேர்ந்தது அல்லவென்றும் சில ஹிந்துக்களே கூறுகின்றனரே! உண்மையில் அதற்கு புராண ஆதாரம் இல்லையா? ‘சிவ கேசவ சுதன்’ என்ற கதைக்கு ஆதாரம் என்ன?
ஆன்மிக கேள்வி-பதில்: யோகாசனம் செய்து வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?
கேள்வி:- யோகாசனங்கள் செய்து கொண்டே வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?
ஆன்மிக கேள்வி பதில்: அனுமனுக்கு உதவிய சமுத்திர ராஜன் ராமனுக்கு ஏன் உடனே உதவவில்லை?
ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் மைநாக பர்வத்தின் மேல் சிறிது ஓய்வெடுக்கும்படி கூறிய சமுத்திர ராஜன், பின்னர் யுத்த காண்டத்தில் ராமன் மூன்று நாட்கள் தர்ப்பை ஆசனத்திலிருந்த பின்பே ராம பாணத்திற்கு பயந்து மட்டுமே வழி அமைத்துத் தந்தான். எதனால் இப்படி?