30-03-2023 2:01 AM
More
    HomeTagsதமிழிசை

    தமிழிசை

    ஜிஎஸ்டியால் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

    ஜிஎஸ்டியால் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்று கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் பேசிய பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், ஜி.எஸ்.டி....

    சட்டமன்ற இடைத்தேர்தல் கூட்டணி குறித்து 15ம் தேதி முடிவு செய்வோம்: தமிழிசை

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களையும் தொண்டர்களையும் ஏமாற்றும்  வகையில் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன். 

    தமிழகத்தின் மிகப் பெரும் சக்தியாக வளர்கிறது பாஜக.,! : தமிழிசை பெருமிதம்!

    கம்யூனிஸ்டுகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டார்களா? நன்றாக ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ தொழிற்சாலைகளை கம்யூனிஸ்டுகள் மூடியுள்ளார்கள். - என்றார்.

    விஜய் தன் சினிமாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா சர்க்கார்னு பேர் வெச்சார்! சர்க்கார்ல இருக்கற நாங்க எவ்ளோ முக்கியத்துவமானவங்க..?!

    கமல் வாழ்க்கையில் முக்கால்வாசி அவருடைய கஜானாவை சேமித்து வைத்து விட்டு இப்பொழுது அரசு கஜனா காலியாகிறது என தெரிவிக்கிறார். இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தார்? ஏதோ மன கணக்கில் கமல் உள்ளார்!

    வைரமுத்து மீது சின்மயி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

    சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப் படுவதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    புஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் புனித நதியான தாமிரபரணியில் வரும் அக்.11 முதல் பன்னிரண்டு நாட்களுக்கு மகாபுஷ்கரம் விழா நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு தற்போதே புஷ்கர ஸ்நானம் தொடங்கிவிட்டது. 

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி – தமிழிசை

    மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்! மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதுரை தோப்பூரில் 200 ஏக்கர்...

    செங்கோட்டை கலவரத்தில் கைதான இந்துக்களை விடுவிக்கக் கோரி தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்!

    இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

    மனித உரிமைகள் ஆணையத்தில் சோபியா தந்தையுடன் ஆஜர்

    தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணம் செய்த போது அநாகரிகமான வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி குறித்து அவதூறாகப் பேசினார் சோபியா என்ற பெண்.

    பாஜக., தலைவர் பதவி.. என்ன… அவ்ளோ லேசானதுன்னு நெனச்சிட்டீங்களா?

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல கட்டுபாடுகளை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு எங்கள் சகோதரர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி தென்காசி , செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.