22-03-2023 11:46 PM
More
    HomeTagsபதிவு

    பதிவு

    பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு : இன்று தொடக்கம்

    பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பி.இ.படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. கடந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைன்...

    திருவண்ணாமலை தீப விழாவுக்கு போறீங்களா? இந்த தகவலை படிச்சுட்டு போங்க…!

    திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக ஒரு அறிவிப்பு என்னவென்றால்... திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு 8680999966 இந்த எண்ணில் வாட்ஸ் அப்பில் தொடர்பு...

    சாத்தான் பேச்சுக்கு வருந்தும் மோகன் சி லாசரஸ்! வேத புத்தகத்தில் உள்ளதை சொன்னாராம்!

    இந்த தவறான செய்தியை பரப்பினவர்களையும், என்னை குற்றம் சொல்லி பேசியவர்களையும், ஆண்டவர் யேசு ஆசிர்வதிப்பாராக.... என்று அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார் மோகன் சி லாசரஸ்.

    நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு!

    அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல்,  சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7

    அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!

    சென்னை:  திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர்...

    போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுங்க… தொண்டர்களை வேண்டிக் கொண்ட ஸ்டாலின்!

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் அமைதி காக்குமாறும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை...

    மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளது!! மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு லேசான நில...

    5 மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் பதிவு: பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு

    தமிழகத்தில் கடந்த ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த பதிவுத்துறையில், ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான...

    நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு

    காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த...

    மாணவனை அடுத்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு

    மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் காலை நேர இறை வணக்கம் நடந்துள்ளது. இதில் 6ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொட்டாவி விட்டுள்ளான். தலைமை ஆசிரியை முன் கொண்டு நிறுத்தப்பட்ட அவனை அவர்...