Tag: பேஸ்புக்
தனிபட்ட விவரங்களை பாதுகாக்க குழு அமைக்க பேஸ்புக் முடிவு
பயனர்களில் தகவல் திருட்டு விவகாரத்தில் சிக்கிய பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் இந்திய மதிப்பில் ரூபாய் 35 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது.முன்னதாக...
அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!
சென்னை: திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில்...
ராகவா லாரன்ஸுக்காக இது… ஸ்ரீரெட்டி போட்ட வீடியோ
தமிழ்த் திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை எப்படி எல்லாம் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர்...
பேஸ்புக் தகவல்கள் திருட்டி விவாகரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு
இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் இருந்து...
சிரீரெட்டியால் சிரிக்குது சினிமா உலகு! சங்கத்து வேலய விட்டுட்டு நள்ளிரவுல அங்கத்து வேல பாத்த விஷால் ரெட்டி!
டோலிவுட், கோலிவுட் இரு வட்டாரங்களிலும் அண்மைக்காலமாக பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமாக்களில் அதிகம் நடித்திருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருப்பாரா தெரியாது... ஆனால்...
சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர்?!
திங்கள் கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மைக்ரோ இரிகேஷன் ப்ராஜக்ட்...
ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்ஜி… க்ரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கா? : பகீர் கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி!
ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்ஜி... க்ரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கா என்று பகீர் கிளப்பியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி!இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இருக்கிற பிரச் னை பத்தாதென்று வீராவேசம்...
எஸ்.வி.சேகரை ஜூன் 1 வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!
பெண் ஊடகவியலாளர்கள் குறித்து பேஸ்புக்கில் கருத்தை பகிர்ந்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை ஜூன் 1ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுவெளியில் அசிங்கம் அறுவெறுப்பு: #இடுப்புகிள்ளிதிமுக தொண்டரின் இயல்பை கலாய்த்த கஸ்தூரி
கஸ்தூரி, பாலியல் ரீதியான இந்தக் கருத்தை விமர்சிக்கும் விதமாக, “கழக கண்மணி . தமிழகத்தின் தூ!ண் . தி தி சொ. 😅😅 ” என்று பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் காதல்…கோவிலில் கல்யாணம்… பதுங்கியது காவல் நிலையத்தில்!
பேஸ்புக் என்பது தனிப்பட்ட எண்ணங்களைப் பரிமாறும் ஒரு தொடர்பு சாதனமாக முதலில் தொடங்கி, அரசியல் ரீதியாக கருத்துரு உருவாக்கும் தளமாகவும், வணிக ரீதியில் பயன்படுத்தும் தளமாகவும், இது போல் காதல் உள்ளிட்டவற்றை வளர்க்கும் கல்யாணத் தரகுத் தளமாகவும் மாறிவிட்டுள்ளது.
58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்!
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி ஃபேக் ஐடி.,க்களை ‘டெலிட்’ செய்துள்ளது ‘ஃபேஸ்புக்’. எல்லாவற்றுக்கும் வன்முறையைத் தூண்டுதல், சாதி இன, அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்திருப்பது ஆகியவைதான் காரணம்.
ஃபேஸ்புக்கில் உங்கள் சாதி, மத, இனத்தை தூற்றுகிறார்களா? அவர்களின் ஐடி.,க்களை டெலிட் செய்ய வைப்போம் வாங்க..!
இந்நிலையில் ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில், இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில், 86.5 கோடி வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல், ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.