Tag: ரயில்
இன்று தொடங்குகிறது அன்ட்யோதயா சிறப்பு ரயில் சேவை
ரேவ்ஸ்ரீ -
இன்று மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் இருந்து 15.00 மணிக்கு கொடியசைவோடு புறப்படும் அன்ட்யோதயா சிறப்பு ரயிலானது அடுத்த நாள் 19.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதேபோல், சென்னை செண்ட்ரலில் இருந்து ஜூன்...
கோவை சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்
ரேவ்ஸ்ரீ -
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை...
இன்று தொடங்குகிறது மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
ரேவ்ஸ்ரீ -
சென்னையில் மேலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே 2.7 கிலோ மீட்டர், தேனாம்பேட்டை-சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டருக்கு புதியதாக மெட்ரோ ரயில்...
இத்தாலியில் ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி
ரேவ்ஸ்ரீ -
இத்தாலியில் பயணிகள் ரயில் தடம்பிரண்டு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 18-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து நேற்று நள்ளிரவில் நடந்துள்ளது என்றும், ரயில் லெவல் கிராசிங்கை...
ஐசிஎப் நிறுவனம் சார்பில் சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
ரேவ்ஸ்ரீ -
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப்...
ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் பலி
ரேவ்ஸ்ரீ -
உத்திர பிரதேசத்தின் ஹருனி ரயில்வே ஸ்டேசனில் ரயில் வரும் பிளாட்பாரத்தை கடைசி நிமிடத்தில் மாற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பலர் முண்டியடித்து கொண்டு ஓடினர். இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த...
கனமழை எதிரொலி: முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தம்
நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றாழுத்த தாழ்வு மண்டலம்...
ரயில்களில் ஆர்.ஏ.சி., டிக்கெட் அதிகரிக்க முடிவு
புதுடில்லி: உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆர்.ஏ.சி., எனப்படும் , ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும்.ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்...