Tag: ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி: NEFT சேவை கட்டணங்கள் தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தல்!
ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சி, நாட்டு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள் திவாலாக காங்கிரஸ் ஆட்சியின் ஊழலே காரணம்: போட்டுடைத்த ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து, ஆளும் பாஜக.,வுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கருதப் படுகிறது. இதை வைத்தே, காங்கிரஸின் ஊழல் கறை படிந்த கையை அவர்கள் மேலும் குத்திக் கிளறுவார்கள் என்று கூறப்படுகிறது.
வங்கி வராக் கடன் பிரச்னை: ரகுராம் ராஜனிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்றக் குழு!
புது தில்லி : வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும்...
ரெப்போ விகிதம் 0.25 % உயர்த்தியது ஆர்.பி.ஐ.,!
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்திய...
மே 17ல் ஆஜராகி விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்
முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தனியார் வங்கிகளைக் காட்டிலும் தேசிய மயமாக்கப் பட்ட பொதுத் துறை வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மிகவும் தளர்வாக இருப்பதாக் கூறியிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் பதிலளித்த போது அவர் இதனைக் கூறியிருந்தார்.
ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்
முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.
இயந்திரத்தில் எண்ணாமலேயே நோட்டை வாங்கிப் போட்ட வங்கிகள்!
புது தில்லி:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி...
தமிழகத்தில் பிடிப்பட்ட ரூ.570 கோடிக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி.!
தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்தனர். சிக்கிய ரூபாய் 570 கோடி குறித்து...