December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

Tag: இளைஞர்

சென்னையில் மீண்டும் ஒரு மாஞ்சா நூல்! மீண்டுவிட்டார் இவர்!

நேற்று காலை வழக்கம் போல் கொடுங்கையூரில் இருந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வாட்ஸ்அப்பில் பிழை கண்டுபிடித்து பரிசு பெற்ற இந்திய இளைஞர்

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிழையை கண்டுபிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன். மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர், வாட்ஸ்அப்பில், அதை...

மேடையில் – நீ உனக்காக வாழ்; மற்றவர்க்காக அல்ல: நிஜத்தில்- பெருவாரியான மக்கள் நினைப்பதால் வருத்தம்: சறுக்கிய சிவகுமார்!

தட்டி விட்டது மிகத் தவறு!முதலில் சால்ஜாப்பு சொனார்.பிறகு இப்போது மற்றவர்கள் வருத்தப் படுகிறார்கள் என்பதற்காக தாம் வருத்தம் தெரிவித்தல் என்பது, ஒரு ஏமாற்று வேலை. நடிப்புதான்! என்று கூறுகின்றனர் சிலர்.

தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை மணந்த இளைஞர்

இதுகுறித்து அகுலோ சாம் என்பவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், காதலுக்கு வயது ஒரு தடையில்லை. 19 வயதான இளைஞர் 39 வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளார்....

போலி இணையதளம் உருவாக்கி மோசடி செய்த கேரள இளைஞர் கைது

சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் போல போலியாக உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீஜித் என்ற அந்த இளைஞரை,...

இளைஞர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி

எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா...

ரஜினியை யார் நீங்க என்று கேள்வி எழுப்பிய இளைஞர் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்தை அவமானபடுத்தும் நோக்கத்தில் யார் நீங்க? என்று கேள்வி எழுப்பவில்லை என்று அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 99...

​ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட...

பறக்கும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவனை தாவிப் பிடித்த காவலருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி!

இது குறித்துப் பேசிய ஐஜி பொன் மாணிக்கவேல், ''இளம்பெண் ஒருவர் இரவு 11 மணிக்கு மேல் தனியாக பயணித்துள்ளார். பெண்களுக்கான பெட்டி உள்ளது. ஆனால் அவர் ஆண், பெண் அனைவரும் பயணம் செய்யும் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார். நேரம் ஆக ஆக இளம்பெண் அசந்து தூங்கியதும், பெட்டியில் யாரும் இல்லாததை குற்றவாளி பயன்படுத்தியுள்ளார்'' என்று கூறினார்.

பேச மறுத்ததால் காதலி கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞர்!

சென்னை : சென்னையில் பரபரப்பான பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தன்னிடம் பேச மறுத்ததால் இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர் போலீஸாரிடம் சரண் அடைந்தார். சென்னை...

ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது !

      +2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்   அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர்...