Tag: கல்லூரி
மாணவியரிடம் பாலியல் சீண்டல்கள்… இதிலும் ‘பியூட்டி பிஷப்’தான்! அதிர வைத்த திருச்சி கல்லூரி விவகாரம்!
திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரியில் பாலியல் சீண்டல் புகார்.…
நவ.16ல் பள்ளிகள் திறப்பு இல்லை! கல்லூரி இறுதியாண்டுக்கு மட்டும் டிச.2ல் திறப்பு!
நவ.16 ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேச்சை நிறுத்திய காதலிக்கு ஆசிட் வீச்சு!
நேற்று இரவு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருத்தினர் மாளிகை அருகில் கீதாவிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார் முகேஷ். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகேஷ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மாணவியின் மீது ஊற்றியுள்ளார்.
இந்தியாவில் விளையாட்டுக் கல்லூரி தமிழகத்தில்தான் முதன் முதலில் கொண்டுவரப்பட்டது: அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி
இந்தியாவில் விளையாட்டுக் கல்லூரி என்பது தமிழகத்தில்தான் முதன் முதலில் கொண்டுவரப்பட்டது என்று இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்...
பச்சையப்பன் கல்லூரி 175-ஆம் ஆண்டு விழா: முதல்வர் பங்கேற்பு
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதுகுறித்து...
சினிமாவால் நான் கற்று கொண்டது என்ன தெரியுமா? தமன்னா சொல்லும் ரகசியம்
பள்ளி பருவத்தின்போதே நான் சினிமாவுக்கு வந்துவிட்டதால் எனது சினிமா வாழ்க்கையில் நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று நடிகை தமன்னா வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு...
ஒருதலைக் காதலில் கல்லூரி புகுந்து மருத்துவ மாணவியை எரித்து முன்னாள் மாணவர் வெறிச்செயல்
அவர்களைக் காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே இருவரும் கருகி பிணமாகச் சாய்ந்தனர். கல்லூரி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

