Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் அத்துமீறல்களால் இந்த முறை வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!

கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகளை குறிவைத்து, தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு, இந்தியப் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இதனால், வாகா எல்லையில், ரம்ஜானுக்கு வழக்கம்போல், ராணுவ வீரர்கள் இனிப்புகளை பறிமாறிக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிடும் இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.342 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜூலை...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை

பாகிஸ்தான் அணியுடன் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு...

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம்: சீனா வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியியுர்வு துறை செய்தி தொடர்பாளர் ஹா சுன்ய்ங் (Hua Chunying),...

இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி  இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி...

26/11 மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பங்கினை ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரீப்

இப்போது மோடியின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப் பட்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தால் அது தனிமைப் படுத்தப் பட்டு வருகிறது. அது நவாஸின் வாயில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.
- 2026

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது நடத்தத்பட்ட தாக்குதலுக்கு மாலாலா கண்டனம்

பாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரி அஹ்சன் இக்பால், நேற்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய இளைஞர்...

இயக்குனர் ராஜமெளலிக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அழைப்பு

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலக திரைப்பட கலைஞர்களை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமெளலி. சீனா உள்பட இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை...

பாகிஸ்தானை புகழ்ந்த மணி சங்கர் ஐயர் மீது தேச துரோக வழக்கு

பாகிஸ்தான் மீதான அன்பை வெளிப்படையாகக் காட்டியுள்ளார் மணிசங்கர் ஐயர். இந்தியாவை இழிவுபடுத்திப் பேசிய அவரது கருத்து, தேசதுரோகப் பிரிவைச் சேர்ந்தது.

இந்தியாவின் உதவியில் ஈரானில் அமைந்த துறைமுகம்: பயன்பாட்டுக்கு வந்தது!

புதுதில்லி :இந்தியாவின் நிதி உதவியுடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வணிகம் பெரும்பாலும் பாகிஸ்தான் வழியாகவே...

அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை பாகிஸ்தான், ஆப்கனுக்கும் நீட்டிக்க வாய்ப்பு

தற்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நிரந்தர குடியுரிமைகொண்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தானும் காப்பி! : ரூ.5 ஆயிரம் நோட்டு வாபஸ்

இஸ்லாமாபாத்:இந்தியாவில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானிலும் ரூ.5 ஆயிரம் நோட்டை திரும்ப பெற்று கொள்ள அந்நாட்டு பார்லிமென்ட் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்...
- 2026

Recent articles

spot_img