Tag: பாஜக.

திரிபுராவில் தொடங்கிய சிலை உடைப்பு விவகாரம்: உ.பி.யில் மர்ம நபர்களால் அபேத்கர் சிலை சேதம்!

திரிபுராவில் தொடங்கி, தொடர்ந்து பரவி வரும் சிலை உடைப்பு கலாசாரத்தின் ஒரு பகுதியாக, மர்ம நபர்களால் அம்பேத்கார் சிலை உடைக்கப் பட்டுள்ளது.

தகர்ந்தது இடதுசாரிகளின் கனவுக் கோட்டை; எஞ்சியிருப்பது கேரளம் மட்டுமே!

இதே நிலைதான் கேரளத்திலும் உள்ளது. கேரளத்தில் பாஜக., மாதந்தோறும் கம்யூனிஸ்ட்களின் வன்முறைக்கு தங்கள் கட்சித் தொண்டர்களை பறிகொடுத்து வருகிறது.

முறைகேடு புகாரில்தான் நடவடிக்கை; கார்த்தியை சிபிஐ கைது செய்ததற்கு தமிழிசை ‘விளக்கம்’ !

பிரதமரே வாய் மூடி மௌனமாக இருந்து, இது போன்ற நிர்வாக நடைமுறைகளில் கருத்து சொல்லாமல் தவிர்க்கும் போது, தமிழக தலைவருக்கு என்ன அத்தியாவசியமோ

செங்கோட்டையில் திருமாவளவனை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டிச.6ம் தேதி அன்று சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், புத்த விஹார்களை...

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனுக்கு தமிழிசை வாழ்த்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளார் கரு.நாகராஜன். அவருக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டரில்#RKnagarByElection ஆர்.கே நகரில் @BJP4India சார்பில் போட்டியிடும்...

பாஜக.,வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

புது தில்லி:அதிமுக.,வைச் சேர்ந்தவரும் நெல்லை மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றவருமான, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் இன்று தில்லியில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.முன்னதாக, அமித் ஷா சென்னை...
- 2026

எதிர்க்கட்சிகள் ஆதரவைக் கோருவேன்: ராம்நாத் கோவிந்த்

பாஜக., சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமநாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோருவேன் என்று கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக., வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் மோடி!

முன்னதாக, நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில், 1997 முதல் 2002 வரை தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் பதவி வகித்தார். அவருக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நபராக ராம்நாத் கோவிந்த் பதவி வகிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தில் புதுக்கட்சி: ‘என் வழி தனி வழி’ எனும் ரஜினியின் கணக்கு எடுபடுமா?

சென்னை:தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு ரஜினி காந்த். ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு தலைவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் களம் தற்போது வெற்றிடம் கண்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பலரும் முயன்றாலும், ரஜினி...

பாஜக.,வில் சேர்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு?

பாஜக.,வில் சேர்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு?

சண்டிகர் மாநகராட்சியில் பாஜக., அபார வெற்றி: பணக்கொள்கைக்கு மக்கள் ஆதரவு!

சண்டிகார்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய பணக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.சண்டிகர் மாநகராட்சியில்...

Recent articles

spot_img