Tag: பியூஷ் கோயல்
மதுரையில் மல்லிகைப் பூ ஏற்றுமதி மையம் அமைக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை!
மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை மத்திய அமைச்சர் பியுஸ் கோயல்
விருதுநகர்
டிச.31 முதல் மீண்டும் ஓடத் தொடங்குது… நீலகிரி மலை ரயில்!
ஆனால் இதற்கு ரயில்வே நிர்வாகம் இது தவறான தகவல், வதந்தி என்று விளக்கம் அளித்தது.
ரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்! உலகம் ஏற்க வேண்டுமே?!
ஓர் இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தைக் குறைசொல்வது கண்டனத்துக்கு உரியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது
பியூஷ் கோயல் குற்றம்...
மத்திய அமைச்சரவை மாற்றம்: பியுஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதல்; ஸ்ம்ருதி இரானி மாற்றம்!
அண்மைக் காலத்தில் அதிகம் சர்ச்சைக்கு உள்ளான ஸ்மிருதி இரானி வகித்து வந்த தகவல் ஒலிபரப்புத் துறை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்ய வர்த்தன் சிங் ரத்தோருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணச்சீட்டுகள் இனி தமிழில்! அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகமாகிறது!
ரயில் பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் தகவல்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதுவரையில் ஆங்கிலம் இந்தியில் இருந்த பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெறும். இது அனைத்து வகையான பயணச் சீட்டுகளிலும் அறிமுகம் செய்யப் படுகிறது.

