Tag: பேச்சு
தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்!
கல்விப் பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப் பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றி மக்களிடையே தமிழைப்பரப்பிய செம்மல் இலக்குவனார்....
ஸ்டாலின் சவாலை ஏற்க காவித் தொண்டர்கள் தயார்: ஹெச்.ராஜா பதிலடி!
நாட்டை காவி மயமாக்கும் மோடியின் அரசுக்கு எதிராக திமுக., தொண்டர்கள் தயாராக இருக்குமாறு, இன்று கட்சியின் தலைவராக பதவியில் அமரவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்துள்ள பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, திமுக...
காவி மோடிக்கு பாடம் புகட்ட தொண்டர்களுக்கு அழைப்பு! திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் ஸ்டாலின் கர்ஜனை!
இன்று திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சை...
திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து
கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!திருநெல்வேலி...
என்னாது… 60 ஆயிரம் யானைய ஒரு கப்பல்ல ஏத்தினாங்களா…?!: வலைத்தளங்களில் வறுபடும் சீமான்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான் வலைத்தளங்களில் அதிகம் வறுபடும் நபர்களில் ஒருவராக இருக்கிறார். அண்மைக் காலமாக, சீமானின் பழைய பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், ஒலிப் பதிவுகளை சிறு சிறு பகுதிகளாக...
பிரியாணிக் கடைக்கு ஸ்டாலினை போக வைத்தோமே..! : ஹெச்.ராஜா
குற்றாலம்: இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மீகத் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - என்ற ஒரு நிகழ்ச்சி இன்று குற்றாலத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர்...
அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது…
அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும்....
எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – ஜாக்டோ ஜியோ!
தங்களை கண்ணியக் குறைவாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு கூறியுள்ளது...
ராகுலால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவர்களது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள்: எம்பி சர்ச்சை பேச்சு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்துகொண்டு பின்னர் தங்களை கட்டியணைக்கலாம் என பாரதீய ஜனதா கட்சி எம்.பி. ஒருவர் கிண்டலாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல்காந்தி கட்டியணைத்தது குறித்து...
நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சுக்கு பதிலளித்த மோடியின் வரலாற்று சிறப்புமிக்க ‘நச்’ உரை!
நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சுக்கு பதிலளித்த மோடியின் வரலாற்று சிறப்புமிக்க ‘நச்’ உரை!
ஆண் குழந்தை வேண்டுமென்றால் எனது தோட்ட மாம்பங்களை சாப்பிடுங்கள்: நாசிக் பொதுக்கூட்டத்தில் இந்துஸ்தான் தலைவர் சர்ச்சை பேச்சு
மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் அவரது தலைநகராக ராய்காட் நகரம் இருந்தது. இந்த நிலையில், சிவாஜியின் அரியாசனம் இந்நகரில் மீண்டும் இடம் பெறுவதற்காக, இந்த மாத தொடக்கத்தில் பிதே பொது...
கொள்ளையடித்தது ஜெயலலிதா! திருடிவிட்டது தினகரன்! சொன்னதோ திண்டுக்கல் சீனிவாசன்! அதிர்ச்சியில் அதிமுக.,!
திண்டுக்கல்: ஜெயலலிதா பணத்தைக் கொள்ளையடித்தார். தினகரன் அதைத் திருடிவிட்டார். இவ்வாறு பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதைக் கேட்டு அதிர்ச்சியாகிக் கிடக்கிறார்கள் அதிமுக.,வினர்.
