December 5, 2025, 6:39 PM
26.7 C
Chennai

Tag: ரூபாய்

நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி!

அந்த வங்கியின் நிதி நிலைமையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல்: வருமான வரி துறை

ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ஆண்டிப்பட்டி அ . ம . மு . க அலுவலகத்தில்...

இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக சரிந்தது. துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும்...

அந்த 700 கோடியின் பின்னால் இருக்கும் சூட்சுமம்…?

ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருடாந்திர பட்ஜெட் போடும் ஒரு மாநில அரசுக்கு 700 கோடி என்பது ஒரு பெரிய தொகையா? ஏனிந்த பரபரப்பு? கம்யூனிஸ்ட்களைப் பொருத்தவரை...

கூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்போன் இயங்கு தளத்துக்கு உள்ள செல்வாக்கை...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. சர்வதேச அந்நிய செலாவணிச் சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது...

விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை

கர்நாடகாவில் விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்க...

ஐபிஎல் விதிகளை மீறிய கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி...

3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சர் தலையீடு : கருணாநிதி

    3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.   கடந்த மாதத்தில் சிறுதாவூர் மெகா பங்களாவில்...