December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

Tag: விநாயகர் சதுர்த்தி

சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..

சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான...

விநாயகர் சதுர்த்தி விழா… கொண்டாடுவோம்: இந்து அமைப்பினர் உறுதி!

தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளும் அமைப்புகள் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை தடையை மீறி கொண்டாடுவோம்

விநாயகர் சதுர்த்தி ! அனுமதியும் அறிவுறுத்தலும்…

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியும் தீவிரமடைந்துள்ளது. இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் இந்து அமைப்பினரிடம், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டையில் அனைத்து சமுதாய அமைதிக் கூட்டம்!

அனைத்து சமுதாய அமைதி ஊர்வலத்தில் பெருந்திரளான இஸ்லாமியர்களும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்துக்கள் சிலரும் கலந்து கொண்டனர். 

செங்கோட்டை மேலூரில் விநாயகர் மீது கல்வீச்சு!

செங்கோட்டை மேலூரில் விநாயகர் மீது கல்வீச்சு!

விநாயகர் சதுர்த்தி விழா நிபந்தனைகளை எதிர்த்து இந்து முன்னணி காலவரையற்ற உண்ணாவிரதம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா சுதந்திரமாகக் கொண்டாட இயலாத நிலையில், கடும் நிபந்தனைகளை விதித்துள்ள அரசாணையை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இந்து முன்னணி அமைப்பு தொடங்கியுள்ளது.

விநாயகர் சிலை விவகாரம்: நம்பிக்கை தரும் அரசின் உறுதிமொழி!

கடந்த முறை பிரச்னை ஏற்பட்ட இடங்களில் இந்த முறையும் மீண்டும் நிலை நிறுவ இருந்தால், அது குறித்து தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப் படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை அமை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 24 விதிமுறைகள்?! கரூர் ஆட்சியரை முற்றுகையிட்டு இந்து முன்னணி மனு!

கரூர்: மதசார்பற்ற அரசு! மத வழிபாட்டில் தலையிடுவதா? விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு 24 விதிமுறைகளா? என்று கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட இந்து முன்னணியினரால்...

ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?

கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய...