Tag: வைரமுத்து
Breaking News
விஸ்வரூபம் எடுக்கும் #MeToo வைரமுத்து மீது கல்லூரிப் பெண் ஒருவர் பாலியல் புகார்
என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நானும் இதனை வெளியில் சொல்கிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்”
மீண்டும் மீண்டும் சிக்கும் வைரமுத்து: கால்டுவெல் ஆய்வில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக் கருத்து!
சென்னை: சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, இலக்கிய முன்னோடிகள் வரிசையில் எழுதிப் படித்த கால்டுவெல் குறித்த ஆய்வுக் கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து
கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!திருநெல்வேலி...
வசமாய் சிக்கிய வய்ரமுத்து! பாலூத்திய பகுத்தறிவுப் பாசத்துக்கு வெச்சி செய்யும் வலைத்தள வாசிகள்!
சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று காலை தன் மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு பால் தெளிக்கச் சென்றார். கையில் ஒரு பிளாஸ்டிக் புட்டியை வைத்து, அதில் பால் எடுத்து, கையில் ஊற்றி, கருணாநிதி...
மாவீரன் அழகுமுத்து கோன்
அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக
வைரமுத்துவுக்கு ஆண்டாள் பி.சொக்கலிங்கம் எழுதிய ‘அன்பு’ மேலீட்டுக் கடிதம்!
கவிபேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்குஒரு சாமானிய இந்துவின் நினைவூட்டல் கடிதம்:அரசியவாதிகள் பலர் எங்கள் தாய்க்கு செய்த அவமரியாதையை மறந்து அவர்களின் அடுத்த வேலைக்கு சென்று இருக்கலாம். தொழிலதிபர்கள் இதையும் தொழிலாக கருதிவிட்டு அவர்களின் அடுத்த தொழிலை...
கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்டீர்களா மோடி? வைரமுத்து
நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்களும் பல திரையுலக பிரபலங்களும் அவருக்கு கருப்புக்கொடு காட்டி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். வானமும் பூமியும் நேற்று கருப்பால் சூழ்ந்தது. இதுகுறித்து...
கடவுளுக்கு எதிராகப் பேசினால் எங்களாலும் கல்லெறிய முடியும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்!
ஆண்டாள் குறித்த சர்ச்சை அதிகமான நிலையில், துறவி ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது, இந்த விஷயத்தில் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது.
ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!
இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.
வைரமுத்து அவதூறு பேச்சுக்கு எம்.வி.அனந்தபத்மநாபாசாரியார் கண்டனம்
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் அவதூறு பேச்சுக்கு எம்.வி.அனந்தபத்மநாபாசாரியார் தெரிவித்த கண்டனம்
