December 5, 2025, 2:01 PM
26.9 C
Chennai

Tag: chennai

செல்போன் திருடனை மடக்கிபிடித்த உதவி ஆய்வாளார் – நிஜ ஹீரோ என பாராட்டிய காவல் ஆணையர்

சென்னையில் செல்போன்களை பறித்து செல்லும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்திலும், சாலையில் நடந்து செல்லும் போதும் லாவகமாக அவர்கள் செல்போன்களை திருடி செல்வது...

தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை

சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களிலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக என்ற கோணத்தில் சென்னையில் 10 இடங்களிலும்,...

Tomorrow Power shutdown areas in Chennai

Powr supply will be suspended in the following areas on 13.11.18 between 9 am to 4 pm for maintenance...

சென்னையில் கம்பன் விழா இன்று தொடக்கம்: சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது

சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது...

இரும்புத்திரை வசூல் செய்த 5 கோடியும், 50 கோடியும்

விஷால் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'இரும்புத்திரை'...

செல்போன், லேப்டாப், கேமரா, பேனர், கொடி, பட்டாசு… அனுமதி இல்லை: சேப்பாக்கம் மைதானத்தில் கெடுபிடி அதிகம்!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள் செல்போன், லேப்டாப், கேமரா, பேனர்கள், கொடிகள், பட்டாசுகள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

காவிரின்னாலே அரசியல்தான்! ஐபிஎல்., எதுக்கு? துணைவேந்தர் நியமனம் தப்பு! – களத்தில் ‘தாமதமாக’ ரஜினி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு, அதில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. அப்போது, தற்போதைய அரசியல் பிரச்னைகளில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று பரபரப்பு கிளப்பியபடி பதில் அளித்தார்.

நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல… புரட்சியின் மைதானம்.: பாரதிராஜா

காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராடி வரும் பல்வேறு கட்சியினர்களின் போராட்டங்கள் நேற்று முதல் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்தியே தீருவது...

விழுப்புரம் சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடம் ஒன்றின் 4 வது மாடியில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீப்பிடித்ததால் அந்த...

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் கைது: சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு

சென்னை சாலைகளில் பள்ளி செல்லும் சிறுவர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவதால் பல விபத்துக்கள் நடப்பதாக அடிக்கடி போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன....

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆள்திரட்டியவரைக் கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்

இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் சர்வதேச பயங்கரவாதம் நாடு முழுவதும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது கண்கூடாகத் தெரிந்தும், தமிழக காவல் துறை பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.