மல்டிலெவல் பார்கிங் இடத்தில்… 3வது மாடியில் இருந்து கவிழ்ந்த கார்!

Published:

carparking accident - 2026

கார் பார்க்கிங் செய்கையில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தது கார் ஒன்று. துபாய் ஏர்போர்ட்டில் உள்ள multi-level பார்கிங் ப்ளேஸில் இந்த விபத்து நடந்தது.

இங்கு பார்க்கிங்கிற்காக ஒதுக்கியுள்ள மூன்றாம் மாடியில் கார் பார்க்கிங் செய்ய சென்ற ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.

பார்க்கிங் ப்ளேசில் கார் நிற்காமல் போனதால் காரை ஓட்டியவர் காரை நிறுத்துவதற்கு முயற்சித்தார். அதே நேரம் நிலைதடுமாறிய கார் மூன்றாம் மாடியில் இருந்து சரேலென்று கீழே பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில், காரை ஓட்டியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து வியாழன் காலை 8 மணிக்கு நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்திற்கான காரணங்களை விசாரித்து வருவதாகக் கூறினர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img