December 6, 2025, 1:13 PM
29 C
Chennai

கல்லறையில் கிடைத்த புதையல்! மகிழ்ச்சியில் திளைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Treasure1
Treasure1

ஜெர்மன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் அருகில் இருக்கும் கல்லறை ஒன்றை சுத்தம் செய்தபோது அங்கு பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனால் தனக்கு புதையல் கிடைத்துள்ளதாக அவருக்கு பெரும் மகிழ்ச்சி.

இதனை அடுத்து அவர் இந்த புதையல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஜெர்மன் நாட்டு சட்டப்படி, பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்படும் புதையலுக்கு யாரும் உரிமை கோராவிட்டால், அந்த புதையலில் பாதி, அதை முதலில் கண்டு
பிடித்தவருக்கே சேரும்.

இதனால் தனக்கு அந்த புதையலில் பாதி கிடைக்கும் என அந்த நபர் பெரும் எதிர்பார்ப்போடு இருந்துள்ளார். இதனிடையே அந்த புதையலில் இருந்த தங்க நாணயம் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டது. அதேநேரம் அந்த பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் தனக்கு எப்படியும் பாதி பணம் கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்த அந்த நபருக்கு எதுவும் கிடைக்கவில்லை.

Treasure
Treasure

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் கண்டெடுத்த புதையலில் இருந்த நாணயங்களில் பல 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது; யாரோ ஒருவர்தான் சமீபத்தில் இவற்றை இங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள். எனவே இது புதையல் இல்லை. அதனால் அவருக்கு எந்த பங்கும் தர முடியாது என கூறிவிட்டது.

தனக்கு சரி பங்கு கிடைக்கும் என காத்திருந்த நபருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories