பெண் பயணி முன்னே பேண்ட் ஜிப்பை கழற்றிய நபர்! விமானத்தில் பரபரப்பு!

india-flight
india-flight

கொடிய கொரோனா வைரஸ் இந்த உலகத்தை பல விதங்களில் பாதித்த நிலையில் பலரின் வாழ்க்கையும் குடும்பங்களும் சீர்குலைத்து விட்டது ஆனாலும் கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் பரவ ஆரம்பித்த நிலையில் இன்னும் ஒரு சிலர் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இல்லாமல் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலராடோவை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்(mask) அணிய மறுத்தது மட்டும் இல்லாமல் தான் பயணம் செய்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் எழுந்து நின்று விமான இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.

இதனையடுத்து 24 வயதான லாண்டன் க்ரியர் என்பவர் மார்ச் 9 ஆம் தேதி விமானம் தரையிறக்கிய பின்னர் கைது செய்யபட்டுள்ளார்.

க்ரியர் தூங்க செல்லும் போது mask அணியுமாறு பல முறை விமான பணி பெண் கேட்டுக்கொண்ட போது அவர் சற்றும் கண்டு கொள்ளவில்லை சில நிமிடங்களில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அவர் தனது பேண்ட் ஜிப்பை கழட்டியுள்ளார் உடனே அருகில் இருந்த பெண் பயணி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கைது செய்த போலீசார் விசாரித்த போது ” தான் குடிபோதையில் இருந்ததாகவும் நான் சிறுநீர் கழித்து நியாபகம் இல்லை” எனவும் கூறியுள்ளார்.

மேலும், “எங்கள் விமானத்தில் அல்லது நாங்கள் சேவை செய்யும் எந்த விமான நிலையத்திலும் எந்தவிதமான இடையூறுகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.” என அலாஸ்கா ஏர்லைன்ஸ் அறிக்கையில் தெரிவித்த நிலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 250,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories