December 6, 2025, 4:19 PM
29.4 C
Chennai

பெண் பயணி முன்னே பேண்ட் ஜிப்பை கழற்றிய நபர்! விமானத்தில் பரபரப்பு!

india-flight
india-flight

கொடிய கொரோனா வைரஸ் இந்த உலகத்தை பல விதங்களில் பாதித்த நிலையில் பலரின் வாழ்க்கையும் குடும்பங்களும் சீர்குலைத்து விட்டது ஆனாலும் கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் பரவ ஆரம்பித்த நிலையில் இன்னும் ஒரு சிலர் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இல்லாமல் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலராடோவை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்(mask) அணிய மறுத்தது மட்டும் இல்லாமல் தான் பயணம் செய்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் எழுந்து நின்று விமான இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.

இதனையடுத்து 24 வயதான லாண்டன் க்ரியர் என்பவர் மார்ச் 9 ஆம் தேதி விமானம் தரையிறக்கிய பின்னர் கைது செய்யபட்டுள்ளார்.

க்ரியர் தூங்க செல்லும் போது mask அணியுமாறு பல முறை விமான பணி பெண் கேட்டுக்கொண்ட போது அவர் சற்றும் கண்டு கொள்ளவில்லை சில நிமிடங்களில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அவர் தனது பேண்ட் ஜிப்பை கழட்டியுள்ளார் உடனே அருகில் இருந்த பெண் பயணி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கைது செய்த போலீசார் விசாரித்த போது ” தான் குடிபோதையில் இருந்ததாகவும் நான் சிறுநீர் கழித்து நியாபகம் இல்லை” எனவும் கூறியுள்ளார்.

மேலும், “எங்கள் விமானத்தில் அல்லது நாங்கள் சேவை செய்யும் எந்த விமான நிலையத்திலும் எந்தவிதமான இடையூறுகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.” என அலாஸ்கா ஏர்லைன்ஸ் அறிக்கையில் தெரிவித்த நிலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 250,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories