தொடரும் மழையால் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா! மக்கள் முகாம்களில் தஞ்சம்!

Australia - 2026

3 நாட்களாக பெய்து வரும் மிக கனத்த மழையினால் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி வரும் பெருமழையினால் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.

மேற்கு சிட்னி நகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கும் மாநில அரசு, 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடவும் ஆணையிட்டுள்ளது.

Sydney - 2026

அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் முக்கிய நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து சிட்னி நகர மக்கள் தெரிவித்ததாவது, மரங்கள் வேருடன் சரிந்து விழுந்து வருகின்றன.

வெள்ளம் ஏராளமான சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

Sydney Australia - 2026

ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் சாலை வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் சிட்னி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் காப்பாற்றி நிவாரண முகாம்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்ற அறிவிப்பு சிட்னி, கெம்ஸி நகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories