பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் செய்யச் சொல்கிறார் வாட்ஸ்அப் துணை நிறுவுனர்!

brian acton - 2026

இதுதான் நேரம்.. பேஸ்புக்கை டெலிட் செய்க – இப்படி ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார் வாட்ஸ் ஆப் துணை நிறுவுனர். இதைக் கண்டதும் பலருக்கு அதிர்ச்சி!

தேர்தல் நேரத்தில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதன்படி உத்திகளைக் கையாண்ட பிரச்னை இப்போது பெரிதாகி இருக்கிறது. பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று பலரும் இப்போது குற்றம் சாட்டி வருகிறார்கள்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து, அவர்களின் தகவல்களை முறையின்றி சோதனை செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் இதற்கான தனது பயனாளிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் இந்த சர்வே சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் வியூகம் வகுக்கப் பட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதை அடுத்து பெரும் புயல் கிளம்பியது அமெரிக்காவில். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் துணை நிறுவனராகத் திகழ்ந்த பிரைன் ஆக்டன் ஒரு டிவீட் செய்தார். அதில் இதுதான் சரியான நேரம். பேச்புக்கை விட்டு விலக… என்று! இப்போது இந்த டிவீட் பலராலும் விவாதிக்கப் பட்டு வருகிறது. டிவிட்டரில் இந்த ஹாஷ்டாக் போட்டு பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த டிவீட் இதுதான்…

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

 

பிரைன் ஆக்டன், வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடங்குவதில் மூளையாக செயல்பட்டவர். அதன் துணை நிறுவனராகத் திகழ்ந்தவர். Apple, Yahoo, WhatsApp, Signal (ஆப்பிள், யாஹூ) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தொழில்நுட்பத் துறையில் பலராலும் மதிக்கப்படும் நபர்.

கடந்த 2014ஆம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கி, வாட்ஸ்அப்பை தனதாக்கிக் கொண்டது. இருப்பினும், பிரைன் ஆக்டன் தொடர்ந்து வாட்ஸ்அப் குழுவில் பணியாற்றி வந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன் பிரைன் ஆக்டன் வாட்ஸ் ஆப்பில் இருந்து விலகி சிக்னல் எனும் புஷ் ஆப் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories