பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு இந்தியா வைத்த ‘செக்’! சிரிக்கும் சீனா!

pakistan terror funding - 2026

இதென்ன? சுடப் பட்ட பாகிஸ்தான் விமானத்தைக் காட்டச் சொன்னால் தகரம் பொறுக்கி வந்திருக்கின்றார்கள்? பேரீட்சை பழம் வாங்கவா? என சொல்லி அவர்களாகவே சிரித்து கொண்டது பகுத்தறிவு + இம்ரான் கான் கோஷ்டி..!

இந்திய தளபதி ஒருவர் சும்மா தகரம் தூக்கி கொண்டு வருவாரா? விஷயம் இல்லாமலா இருக்கும்…விஷயம் பெரிதாக இருகின்றது..!

ஆம் அந்த தகரம் விமானத்தில் இருந்து விமானத்தை அழிக்க ஏவும் “Advanced Medium-Range Air-to-Air Missile” சுருக்கமாக “AMRAAM” என்பார்கள்… விமானத்தில் இருந்து எதிரி நாட்டு விமானத்தை அந்தரத்தில் அழிக்க இதை பயன்படுத்துவார்கள், பாகிஸ்தானின் எப்16 விமானத்தில் இது இருந்தது…

இந்தியவிமானம் அதை அழிக்கும்பொழுது அந்த ஏவுகனை இருந்து வெடித்து அதன் கழிவான இந்த தகடு இந்தியா கையில் சிக்கியது.. பொதுவாக சர்வதேச விதிப்படி எந்தநாடு தயாரித்தாலும் அதில் சில எண்கள் பதியபட வேண்டும்..!

அப்படி அமெரிக்காவின் தயாரிப்பாக இந்த ஏவுகனை தயாரிக்கபட்டு இந்த நம்பரும் பொறிக்கபட்டிருந்தது.. ! பாகிஸ்தான் என்னவகை ஆயுதம் வாங்குகின்றது என்ற மிக துல்லிய தகவலை வைத்திருந்த இந்தியா, அது அமெரிக்க தயாரிப்பு எனினும் பாகிஸ்தானுக்கு அது கொடுத்த பட்டியலில் இல்லை என்பதை உணர்ந்து மிக தந்திரமாக காட்சியினை வெளியில் கொண்டுவந்தது..!

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

03 Sep17 Pakistan - 2026

அமெரிக்க பத்திரிகைகள் விஷயத்தை பெரிதாக்கின , விஷயம் அமெரிக்க அரசுக்கு சிக்கலாயிற்று… அதாவது இந்த ஏவுகனையினை அமெரிக்கா விற்றது நிஜம் ஆனால் தைவானுக்கு என அவர்கள் பட்டியலில் இருக்கின்றது, அமெரிக்க செனட்டிலு அந்த ஒப்புதலே இருக்கின்றது…!

அதாவது 2008 மற்றும் 2010ல் இந்த ஏவுகனை தைவானுக்கு விற்கபட்டதாக ஒப்புதல் பெறபட்டுள்ளது… அமெரிக்க சட்டபடி அபாய ஆயுதங்களை இன்னொருநாட்டுக்கு விற்கும்பொழுது செனட்டின் அனுமதி வேண்டும்..!

விஷயம் வெளிவந்ததும் தைவான் அவசரமாக மறுக்கின்றது, தங்களுக்கு அப்படிபட்ட ஏவுகனை ஏதும் விற்கபடவில்லை எனவும், அதை பொறுத்தும் அளவு விமானம் தங்களிடம் இல்லை எனவும் சொல்லிவிட்டது தைவான்..!

தைவான் இப்படி சொன்னதும் சீனா புன்னகைப்பது வேறு விஷயம், தைவானின் ராணுவ ரகசியம் வெளியாயிற்று!

ஆக… தைவானுக்கு விற்பதாக சொல்லி அமெரிக்க அரசோ ராணுவமோ திருட்டுத் தனம் செய்து செனட்டில் ஒப்புதல் வாங்கியதா என சலசலக்கின்றது அமெரிக்கா…! ஏற்கெனவே எப்16 விமானத்தை தாக்குதலுக்கு பயன்படுத்தியதை அமெரிக்கா கண்டித்து கொண்டிருக்கின்றது , அங்கு அதுவும் சிக்கல்..!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

13 July02 Pakistan austrila - 2026

இப்பொழுது அமெரிக்க தயாரிப்பான “AMRAAM” வகை ஏவுகனைகள் தைவானுக்கு கொடுக்கபட்டதாக எப்படி பாகிஸ்தானுக்கு போனது என அடுத்த சிக்கல்…!

விரைவில் அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தில் ஆடிட் செய்யும் வேலை நடக்குமோ என்னவோ..?! பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா காட்டும் இரட்டை வேடத்தை போட்டு உடைத்திருக்கின்றது இந்தியா..!

ஒருபக்கம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கண்டிப்பதும், இன்னொரு பக்கம் ரகசியமாக அமெரிக்க செனட்டை ஏமாற்றி ஆயுதம் கொடுப்பதுமாக அது ஆடியிருப்பதை கண்டு பலர் முகம் சுளிக்கின்றனர்…!

பல சர்வதேச சிக்கல்களை ஏற்படுத்திவிட்டு, அதில் பாகிஸ்தானை பல வகையில் சிக்கவைத்துவிட்டு அமைதியாக புன்னகைக்கின்றது இந்தியா…!

மிகபெரிய ராஜதந்திரம் இது.. என்ன இருந்தாலும் “பகவான் கண்ணன்” வாழ்ந்த தேசமல்லவா? கொஞ்சமாவது ராஜதந்திரம் வராதா என்ன?…!

– ஸ்டான்லி ராஜன் (Stanley Rajan)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories