உலகம்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்தார்.

கொரோனா: ஜூன் இறுதியில் ஒன்றரை லட்சத்தை தாண்டும்! அதிர வைக்கும் ஆய்வு அறிக்கை!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை 70 ஆயிரமாக குறைக்கலாம் என ஆய்வு பரிந்துரைக்கிறது.

அமெரிக்கா: கொரோனா ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் சுட்டுக் கொலை!

அறிவியலுக்கு தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இளைஞர்களால் நன்கு மதிக்கப்படும் வழிகாட்டியாகவும் புகழப் பெற்றவர்.

நியூயார்க் மாவட்ட நீதிபதியாக அமெரிக்கா வாழ் இந்திய பெண் நியமனம்!

அமெரிக்க சட்டத்துறையில் பல்வேறு உயர் பதவி வகித்தவர்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுங்க… பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு!

2018ல் ஆக்கிரமிக்கப்பட்ட கஷ்மீரத்தில் உள்ள பாகிஸ்தானின் கைப்பாவை அரசு விரைவில் தேர்தல் நடத்த சட்டம் போட்டது. அதை ஆய்வு செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பரில் அங்கே தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.

மூச்சு முட்டுதுனு ஆஸ்பத்ரிக்கு சென்ற இளைஞர்! நுரையீரல் முழுக்க புழு! இவர் அப்படி என்னதான் சாப்பிட்டாரு?

சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின் ( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- 2026

கொரோனா: இரண்டு ஆண்டுகள் நீடித்து, பின்பு 2022 மீண்டும் வரும்! அதிர வைக்கும் ஆராய்ச்சி!

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்றும், 2022 ல் மீண்டும் அலையலையாக கொரோனா பரவும் என்றும் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து...

தியேட்டராக மாறிய விமான நிலையம்!

கொரானா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாத மத்தியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற மே 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.இந்த நிலையில் ஊரடங்கை சில...

கொரோனா: கால் விரல்கள் சிவந்து வீங்குதல் ஒரு அறிகுறியா?

இருமல், காய்ச்சல், தலைவலி மட்டுமே கொரோனாவுக்கான அறிகுறிகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில், முகரும், ருசி அறியும் திறனை இழத்தல், வயிற்றுப் போக்கு, குளிர் மற்றும் குளிருடன் நடுக்கம் போன்றவையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டன. இதில் தற்போது புதிதாக இணைகிறது...

கொரோனாவுக்கு எதிரான போரில்… இந்தியாவை நினைத்து மெய்சிலிர்க்கும் அமெரிக்க எம்.பி.,!

COVID-19 ஐ எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்திற்கு உதவ இந்திய அரசு தங்கள் நாட்டிலும் அமெரிக்காவிலும் கடுமையாக உழைத்து வருவதாக ஹோல்டிங் கூறினார்.

சிகப்பு ரிப்பன் வெட்டி பொதுவெளியில் முகம் காட்டி… 3 வார மர்மத்தை உடைத்த கிம் உன்!

இதனை மத்திய கொரியன் செய்தி ஏஜென்சி புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஒரு தீவில் தனிமையில் அவர்கள்.. நெட்பிளிக்ஸ்.. 18+ பார்க்க!

நிகழ்ச்சியில் ஒரு தனித் தீவில் ஒரு மாதமாக அழகான 10 மனிதர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்
- 2026

Recent articles