உலகம்

மனித ரோபோ விண்வெளியை அடைந்தது !

ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்ய உள்ளது. அத்துடன், அந்த ரோபோவின் செயல் திறனும் பரிசோதனை செய்யப்படும்.

5 மில்லியன் டாலர் ! அமேசானுக்கு அளித்த நடிகர் !

அமேசான் காடுகளின் தீவிபத்து பற்றி, உலகின் பல்வேறு நாடுகளும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளன. பிரேசில் நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து, தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன.

சந்தடி சாக்கில்… டிரம்ப்-பின் கையை ஓங்கி அடித்து… பார்வையாளர்களை உசுப்பி விட்ட மோடி!

மோடி நன்றாக ஆங்கிலத்தில் பேசுவார். ஆனால் இப்போது பேச அவர் விரும்பவில்லை”

ரயில் சேவை ரத்தால் பாகிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள்! மீட்குமாறு உறவினர்கள் கண்ணீர்!

இதனால் கொந்தளித்த பாகிஸ்தான், தங்கள் நாடு வழியாக இந்தியாவுக்கு எந்த ரயில்களும் போகக் கூடாது எனக் கூறி அனைத்து சேவைகளையும் ரத்து செய்தது. இதனால் குஜராத்தின் கோத்ரா பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற உள்ளூர் மக்கள் 80 பேர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பாகிஸ்தானில் தவித்து வருகின்றனர்.

இந்தாண்டில் 2-வது முறையாக டிரம்ப்புடன் மோடி இன்று பேச்சு!

ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் இன்று பிற்பகல்...

இங்கே ஸ்டாலின், ராகுல்.. அங்கே இம்ரான்..! என்னாது..? ஜெர்மனியும் ஜப்பானும் அண்டை நாடுகளா?!

அதில், இம்ரான் கான் குறித்து பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்த்ரா, நல்லவேளை கடவுளுக்கு நன்றி. இந்த நபர் எனது வரலாறு அல்லது புவியியல் ஆசிரியராக வரவிடாமல் செய்ததற்காக! என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- 2026

பஹ்ரைனில் முதல்முறையாக… இந்தியாவின் ‘ரூபே கார்டு’ பயன்படுத்திய மோடி!

முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மனாமாவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரார்த்தனை செய்தார், மேலும் இந்திய சமூகத்தினருடன் உரையாடினார்.

மோடி வருகையை முன்னிட்டு பஹ்ரைன் சிறையில் உள்ள 250இந்தியா்கள் விடுதலை…!

பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், வெளிநாடுகளில் 8,189 இந்தியர்கள்...

விருது பெற்ற அபி சரவணன் ! சிறந்த சமூக சேவை !

அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டார் அபி சரவணன்.

ஜெர்மன் யூச்சின் நகரில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்!

ஆக.23 வெள்ளி அன்று மாலை ஜெர்மனியில் உள்ள யூச்சின் நகரில் உள்ள ஶ்ரீ நவசக்தி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

‘ஆர்டர் ஆஃப் ஸயீத்’: அமீரகத்தின் உயரிய விருது பெற்ற மோடி!

இரு நாட்டு நல்லுறவுக்கு பாரதப் பிரதமர் மோடி மேற்கொண்ட பணிகளை பாராட்டும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்டர் ஆஃப் ஸயீத் விருதை அறிவித்தது.

இம்ரான்கான் ‘ஹிண்ட்ஸ்’ கொடுத்துவிட்டார்… இனி திமுக., மற்றும் கூட்டணிகள் பேச வேண்டியதுதான் பாக்கி..!

ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்னைகளை திசை திருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்கிறது என இம்ரான்கான் விமர்சனம்
- 2026

Recent articles