உலகம்

இனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை ! நேர்கொண்ட பார்வையால் எதிர்மறை விளைவு!

தல அஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலிலும் வாரியது.இந்த படம் பிரான்ஸில்...

திருமண மண்டபத்தில் குண்டுவெடிப்பு! 14 பேர் உயிரிழப்பு!

திருமண மண்டபத்தில் குண்டுவெடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

பாகிஸ்தானுக்காக சீனா முன்னெடுத்த முயற்சி தோல்வி!

காஷ்மீர் விவகாரத்தில்,  பாகிஸ்தானுக்காக அந்நாட்டுடன் இணைந்து சீனா எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் ஜெய்ஷ்-இ-முகம்மது மிரட்டல்…!

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்தப்படும் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் – ஐநாவில் நாளை விவாதம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான்...

காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு! ராஜபட்சவுக்கு அர்ஜுன் சம்பத் கடிதம்!

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதியுள்ள கடிதம்...
- 2026

ஈரான் நாட்டின் ‘ஜிம்’மில்.. உடற்பயிற்சிக்கான ‘வார்ம்அப்’ பாட்ட கேளுங்க.. அட நம்ம போக்கிரிப் பய பாட்டுல்ல..!

விஜய் அண்ணா பாட்டு... என்று புளகாங்கிதம் அடைகின்றனர் விஜய் ரசிகர்கள்.

சொகுசு கப்பலில் தீ விபத்து ! வால்கா நதிகரையில் பரபரப்பு !

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் நீஜ்னி நோவ்கரத் என்ற நகருக்கு அருகே ஓடும் வால்கா நதிக்கரையில் இந்த சொகுசு கப்பல் நின்றுகொண்டிருந்தது. 'ஹோலி ரஷ்யா' என்றழைக்கப்படும் சொகுசு...

சர்வதேச சமூகம் கைவிட்ட நிலையில்… இந்தியாவில் தன் அடிமைகளை நம்பி… நாடும் பாகிஸ்தான்!

இதனால், பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மன நிலை பிறழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்று கூறி வருகிறது.

மியான்மரில் மண்சரிவு ! உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 !

மியான்மரில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தின் மலைப்பகுதியில்...

உலக நாடுகள் பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உள்ளது; பாகிஸ்தான் மந்திரி கதறல்…!

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உள்ளது. என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

5 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் ! குழந்தைகள் காப்பகத்தில் பற்றிய நெருப்பு !

அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா பகுதியில் ஒரு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கியுள்ளனர். இக்காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 1.15...
- 2026

Recent articles