உலகம்

இஸ்லாமிய பயங்கரவாதம்! அன்று விடுதலைப் புலிகளுடன் தமிழர்களைக் கொன்றது… இன்று கிறிஸ்துவர்கள்!

விடுதலைப் புலிகளையும் தமிழ் ஹிந்துக்களையும் அழிக்க உதவிய இஸ்லாமிய பயங்கரவாதத் தொடர்பாளர்கள் இப்போது இலங்கையில் கிறிஸ்துவத்தின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளதாகக் கூறுகின்றனர் இலங்கைத் தமிழர்கள்!

நியூஸி., மசூதி துப்பாக்கிச் சூடும்; ஸ்ரீலங்கா சர்ச்களில் குண்டுவெடிப்புகளும்!

சென்ற மாதம் நியூஸிலாந்து மசூதியில் கிறிஸ்துவர்கள் இருவர் தாக்கி 30 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு மாதம் கடந்த நிலையில், இலங்கையில் சர்ச்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்...

சமையல் கலைஞர் உள்பட இலங்கை பிரபலங்கள் சிலரும் உயிரிழப்பு!

இதனிடையே, இந்த குண்டு வெடிப்பில் பிரபலங்கள் சிலரும் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் 8வது குண்டுவெடிப்பு! கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு அமல்!

இலங்கையில் 8வது இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. 

இந்தியா எச்சரித்தும் கோட்டைவிட்ட இலங்கை! நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் குறித்து முன்னரே உளவு!

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரித்தது என்றும், 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்த போதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது

160 பேர் உயிர்குடித்த இலங்கை குண்டுவெடிப்பு! அடையாளம் காணப்பட்ட இரு இஸ்லாமியர்கள்!

வெளிநாட்டைச் சேர்ந்த 9 பேர் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பினை ஷக்ரான் ஹஸீம், அபு மொஹம்மது என்ற இருவர் நிகழ்த்தியதாக தெரிய வந்துள்ளது... என்று கூறியுள்ளது.
- 2026

160க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! ரத்த தானம் செய்ய வாருங்கள்… இலங்கை அரசு அவசர அழைப்பு!

நாட்டில் உள்ள ரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சர்ச்சுகளில் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு!

இலங்கையில் உள்ள சர்ச்சுகள் மேலும் தாக்குதலுக்கு இலக்கு ஆகாமல் தடுக்க, ஆயுதம் தாங்கிய போலீஸார் பல்வேறு முக்கிய சர்ச்சுகளுக்கும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்

அடக் கடவுளே…! இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா?!

இலங்கையில் அடுத்தடுத்த தொடர் குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது உலகத்தையே உலுக்கியுள்ளது.இது குறித்து நடிகை ராதிகா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,அடக்கடவுளே... ஸ்ரீலங்காவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடவுள் அனைவருக்கும்...

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்: அதிபர் சிறிசேனா

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.விரைவில் இதற்கு காரணமான வர்களை கண்டுபிடிப்பார்கள் எனவும்...

வீண் புரளிகளை நம்பவேண்டாம்; பாதுகாப்பு உறுதி செய்யப் படும்: அதிபர் சிறீசேன!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப் படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார்.இலங்கை அதிபர் மைத்ரீபால...

இலங்கையில் குண்டுவெடிப்புகளால் அதிர்ச்சி! 52 பேர் உயிரிழப்பு! 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இலங்கையில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர் 300க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்கொழும்புவில் சர்ச் மற்றும் ஹோட்டல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இரண்டு சர்ச்சுகள் மற்றும் ஹோட்டல்களில்...
- 2026

Recent articles