உலகம்

செப்டம்பர் 30: பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். ஜெரோம் மொழிபெயர்ப்புகளின்...

இந்தோனேசியாவில் 7.5 அளவில் நிலநடுக்கம், தொடர்ந்து சுனாமி: சுமார் 400 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி உருவானது. சுனாமிக்கு சுமார் 400 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் திடுக் தகவல்!

"சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேன கூறியுள்ளார்.

இந்தியா வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளது: டிரம்ப் பாராட்டு!

இதன் மூலம் இந்தியாவில் 55 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக வறுமை சதவீதம் குறைந்துள்ளது என்று பாராட்டினார். 

மாலத்தீவு தேர்தல் : தோல்வியை ஒப்புக் கொண்ட அதிபர் அப்துல்லா யேமன்!

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்

பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி - மெர்க்கல் திருணத்திற்கு பிறகு முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் நடைபெற்றுள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் Lord Ivar Mountbatten. இவர் பிரித்தானிய மகாராணி...
- 2026

இந்திய தேசிய கீதத்தை உணர்ச்சிகரமாய்ப் பாடிய பாகிஸ்தான் ரசிகர்: இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி!

துபை : துபையில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த செப்.19 அன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இந்திய அணி வென்றது. ஆனால் இந்திய ரசிகர்களின் உள்ளத்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வென்றுவிட்டார்.

மலேசியாவின் புதிய அரசியலும்; அன்வார் இபுராஹிமின் மறு வருகையும்!

ஆனால் மலேசிய அரசியலில் அம்னோவின் அடையாளம் என்றுமே தவிர்க்க முடியாதது. நஜீப்பின் ஆட்கள் முற்றாக விலக்கப்பட்டு மீண்டும் அம்னோ எழும்போது மலேசிய அரசியலில் மீண்டும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கலாம்.

செப்டம்பர் 18 – இன்று உலக மூங்கில் தினம்

உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 18 - ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக...

செப்டம்பர் 18: சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்

இன்று உலக தண்ணீர் கண்காணிப்பு தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும்...

வெனிசுலா அதிபரை கழுதையுடன் ஒப்பிட்டுப் பேசிய இரு தீயணைப்பு வீரர்கள் கைது

வெனிசுலாவில் அந்நாட்டு அதிபரை கழுதையுடன் ஒப்பிட்டுப் பேசிய இரு தீயணைப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் தலைநகர் காரகஸில் உள்ள தீயணைப்பு...

3,700 கோடி நிதி பற்றாக்குறை நிலங்களை விற்கிறது பாக். ரயில்வே

பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய ரயில் திட்டங்களை அமல்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிதியில்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக, பல ஆண்டாக நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே துறையில் பெரும்...
- 2026

Recent articles