February 22, 2026, 2:57 AM
25.6 C
Chennai

உங்கள் கையில் இருக்கும் குறி.. என்ன சொல்கிறது?

hand - 2026

கைரேகைகளில் இருக்கும்
குறிகளை கொண்டு ஒருவருக்கு
ஏற்படும் நன்மை, தீமை மற்றும் மரணம் ஆகியவற்றை அறிந்துக்கொள்ள முடியும்.

கைரேகைகளில் மச்சம் (மீன்) போன்ற குறி அமையப் பெற்றவர்களுக்கு செல்வ வளம் கிடைக்கும். மேலும் இந்த ரேகை குருமேட்டில் காணப்பட்டால் உயர் பதவி வகிப்பார்கள்.

குடை, கொடி, ஸ்வஸ்திகம், தாமரை மலர் அல்லது மொட்டு குறிகள் போன்றவை கைரேகையில் ஒருவருக்கு இருந்தால் செல்வமும், தர்ம சிந்தனையும், உயர்ந்த குணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கைரேகையில் சிவலிங்கம் போன்ற
குறி காணப்பட்டால் சிவனை வழிபடுவதில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

ஏணிக்குறி போன்ற அமைப்பு கைரேகையில் இருந்தால் வாழ்க்கையில் படிப்படியாக பதவிஉயர்வும், செல்வமும் கிடைக்கும்.

ஒருவர் செல்வந்தராக கடின உழைப்பு என்பது மிகவும் அவசியம். ஆனால்,
ஜோதிடம் ரீதியாக சில
ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே செல்வந்தராகும் யோகம் உண்டு.

சதுரம், வட்டம், தீவு மற்றும் பெருக்கல் போன்ற குறிகள் கைரேகையில் அமைந்தால் இடத்திற்கு ஏற்ப
பலன்கள் ஏற்படும்.

சங்குக்குறி போன்ற அமைப்பு கைரேகையில் இருந்தால் ஸ்ரீகிருஷ்ண
பரமாத்மாவே கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நட்சத்திரகுறி இருந்தால் கைரேகையில் கொடுத்து வைத்தவர்களாகவும்
,திறமையானவர்களாகவும் இருப்பார்கள்.

வட்டம் மற்றும் புள்ளி போன்ற குறி கைரேகையில் அமையப் பெற்றவர்கள் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்கக்கூடிய திறன் கொண்டவராக இருப்பார்கள்.

செவ்வக வடிவ குறி கைரேகையில் இருந்தால் பாதுகாப்பு மற்றும் தைரியம்மிக்க நபராக இருப்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories