December 6, 2025, 5:38 PM
29.4 C
Chennai

உங்கள் கையில் இருக்கும் குறி.. என்ன சொல்கிறது?

hand - 2025

கைரேகைகளில் இருக்கும்
குறிகளை கொண்டு ஒருவருக்கு
ஏற்படும் நன்மை, தீமை மற்றும் மரணம் ஆகியவற்றை அறிந்துக்கொள்ள முடியும்.

கைரேகைகளில் மச்சம் (மீன்) போன்ற குறி அமையப் பெற்றவர்களுக்கு செல்வ வளம் கிடைக்கும். மேலும் இந்த ரேகை குருமேட்டில் காணப்பட்டால் உயர் பதவி வகிப்பார்கள்.

குடை, கொடி, ஸ்வஸ்திகம், தாமரை மலர் அல்லது மொட்டு குறிகள் போன்றவை கைரேகையில் ஒருவருக்கு இருந்தால் செல்வமும், தர்ம சிந்தனையும், உயர்ந்த குணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கைரேகையில் சிவலிங்கம் போன்ற
குறி காணப்பட்டால் சிவனை வழிபடுவதில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

ஏணிக்குறி போன்ற அமைப்பு கைரேகையில் இருந்தால் வாழ்க்கையில் படிப்படியாக பதவிஉயர்வும், செல்வமும் கிடைக்கும்.

ஒருவர் செல்வந்தராக கடின உழைப்பு என்பது மிகவும் அவசியம். ஆனால்,
ஜோதிடம் ரீதியாக சில
ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே செல்வந்தராகும் யோகம் உண்டு.

சதுரம், வட்டம், தீவு மற்றும் பெருக்கல் போன்ற குறிகள் கைரேகையில் அமைந்தால் இடத்திற்கு ஏற்ப
பலன்கள் ஏற்படும்.

சங்குக்குறி போன்ற அமைப்பு கைரேகையில் இருந்தால் ஸ்ரீகிருஷ்ண
பரமாத்மாவே கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நட்சத்திரகுறி இருந்தால் கைரேகையில் கொடுத்து வைத்தவர்களாகவும்
,திறமையானவர்களாகவும் இருப்பார்கள்.

வட்டம் மற்றும் புள்ளி போன்ற குறி கைரேகையில் அமையப் பெற்றவர்கள் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்கக்கூடிய திறன் கொண்டவராக இருப்பார்கள்.

செவ்வக வடிவ குறி கைரேகையில் இருந்தால் பாதுகாப்பு மற்றும் தைரியம்மிக்க நபராக இருப்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories