2020 ஆண்டு பலன்: சிம்மம்
சிம்ம ராசி காலபுருஷ தத்துவத்தின்படி ஐந்தாவது ராசி சிம்ம ராசி. இந்த ராசிக்கு ஐந்தாமிடத்தில் குரு ஆட்சியாக உள்ளார் அதனால் இந்த ஆண்டில் இந்த ராசியினருக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு...
2020 ஆண்டு பலன்: கடகம்
கடக ராசிகால புருஷ தத்துவத்தின்படி நாலாவது ராசி கடக ராசி. இந்த ராசிக்கு குரு பகவான் ஆறாமிடத்தில் ஆட்சியாக இருக்கிறார் இதனால் இவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சனைகளும்...
2020 ஆண்டு பலன்: மிதுனம்
மிதுன ராசிகாலபுருஷ தத்துவத்தின்படி மூன்றாவது ராசி மிதுன ராசி, இந்த ராசிக்கு ஏழாமிடத்தில் குருபகவான் ஆட்சியாக இருக்கிறார்.இவர் தனது நேர் பார்வையால் ராசியை பார்ப்பதால் ராகுவின் கெடு பலன்கள்...
2020 ஆண்டு பலன்: ரிஷபம்
ரிஷப ராசி.கால புருஷ தத்துவத்தின் இரண்டாவது ராசி ரிஷப ராசி. இந்த ராசிக்கு 2020 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் முதல் அஷ்டம சனி விலக இருக்கிறது,இது...
2020 ஆண்டு பலன்: மேஷம்
மேஷ ராசி ராசிக்கு ஆண் டு துவக்கத்தில் ராசியாதிபதியான செவ்வாய் விருச்சிகத்திலும், ஆண்டு இறுதியில் மேஷத்திலும் ஆட்சியாக இருப்பார். ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நல்ல காலம்....
டிச.26: சூர்ய கிரகணம்! எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்?
ஸூர்ய க்ரஹணம் : விஹாரி வருஷம், மார்கழி 10 (26.12.2019) வியாழக்கிழமை மூல நக்ஷத்திரத்தில் காலை 08.08க்கு ஆரம்பித்து, பகல் 11.19க்கு முடிவடைகிறது.
க்ரஹண மத்ய காலம் காலை 09.34 மணிக்கு இருக்கும்.
காலபைரவாஷ்டமி; புதாஷ்டமி! கிடைக்கப்பெறாத சிறப்பான நாள்!
இன்று காலபைரவாஷ்டமி. புதாஷ்டமி. அலப்ய யோகம். கிடைக்காத சிறப்பான நாள். புதன் கிழமையும் அஷ்டமியும் சேர்வது அலப்ய யோகம்.
பான் கார்டு இல்லையா? கவலையை விடுங்க இருக்கவே இருக்கு ரூ.66ல் இ-பான் உடனே விண்ணப்பிக்கலாம்.!
இபான் கார்டு மற்றும் பான் கார்டு ( செலவு ரூ.107) அல்லது இ - பான் கார்டு ( செலவு ரூ.66) என நமது தேவை மற்றும் வசதிக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நினைத்தவற்றை அடைய வேண்டுமா? இறைவழிபாடு செய்ய வேண்டிய நேரம்..!
தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.
தொடர்ந்து.. துலங்க வேண்டியதை செய்ய இந்த நேரம்! எந்த நேரம் தெரியுமா?
ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்
கடன், வியாதி, தோஷம், வறுமை தீர தீப வழிபாடு! செய்வது எப்படி?
அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய் ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,
குரு பெயர்ச்சி ஸ்பெஷல்: சிவகுருவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமான்!
சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் போற்றிக் கொண்டாடப்படும் ஒன்றாக விளங்குவதுதான் தட்சிணாமூர்த்தி திருவடிவம்.