Author: Dhinasari Reporter
Breaking News
ஹைஜாக் செய்யப்பட்ட பள்ளிச் சீருடை! ஹிஜாப் அரசியலில் சிக்கிக் கொண்ட அரசுப் பள்ளி!
இதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர். தற்போது பள்ளிக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அண்ணாமலையில் மகாசிவராத்திரி!
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எதிரிலுள்ள சக்கர தீர்த்த குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை: நகர்மன்ற துணைத் தலைவருக்குதான் போட்டா போட்டி!
திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர் பதவி கிட்டத்தட்ட முடிவான நிலையில் நகரமன்றத் துணைத்தலைவர் போட்டியில் தற்போது இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்க
உக்ரைனில் இதுவரை 3,352 இந்தியர்கள் மீட்பு:
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு இதுவரை 15 விமானங்கள் இந்தியா திரும்பியுள்ளதாகவும் உக்ரைனில் இருந்து இதுவரை 3,352 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம்...
கிரிவல நகரில் வலம் வரப்போகும் நகராட்சி முதல் பெண் தலைவி யார் ?
சேத்துப்பட்டு பேரூராட்சி 18 வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு தலைமையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்கள்..
உக்ரைனில் இருந்து 144மாணவர்கள் தமிழக மீட்பு
ருமேனியாவில் இருந்து 200 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம் இன்று இரவு 11 மணிக்கு வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படையின் சி 17 விமானம் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும்...
உக்ரைனில் மேலும் ஒரு இந்திய மாணவர் பலி…
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் இன்று உயிரிழந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள இயலாமல் இந்திய மாணவர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மாணவர்...
தமிழகத்தில் மார்ச் 4இல் அதிக மழைக்கு வாய்ப்பு-ஆரஞ்சு எச்சரிக்கை:
தமிழகத்தில் மார்ச் 4ந் தேதி அதிக கனமழை பொழிவு இருக்கும் என்பதனால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...
உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தில் சமையல் எண்ணை விலை உயர்வு…
உக்ரைனில் நடந்துவரும் யுத்தத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.தங்கம் விலையும் கூடியது.தற்போது இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவீதத்தை உக்ரைனும் 10 சதவீதத்தை ரஷ்யாவும்...
தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு…
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் விழா, 648 இடங்களில் இன்று நடந்தது.தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,373 கவுன்சிலர்கள்; 138 நகராட்சிகளில் 3,842 கவுன்சிலர்கள்; 489 பேரூராட்சிகளில்...
தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை யும்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 9-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரையும் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வு...
உக்ரைன் போர் பதட்டத்திலும் ஒரு காதல் கல்யாணம்…
ஐதராபாத்தை சேர்ந்த பிரதீக் என்ற வாலிபர் உக்ரைனில் தங்கி பணிபுரிந்து வந்தார். அங்கிருந்த போது அவருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண் லியுபோவ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்து கொள்ள...
