Author: Dhinasari Reporter

இன்று அய்யா வைகுண்டர் அவதார தினம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் இன்று நடைபெறும் அய்யா வைகுண்டர் 190வது அவதார தின விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் அய்யா வழி பக்தர்கள் ஊர்வலமாக யாத்திரை செல்லும் நிகழ்வு கோலாகோலமாக நடந்தது.இவ்விழாவையொட்டி கன்னியாகுமரி,...

தமிழகத்தில் மேயர் தலைவர்கள் பதவியேற்பு..சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக பிரியா பதவி ஏற்பு:

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டவர்களை அந்தந்த கட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து தேர்வு செய்ய ப்பட்டவர்கள் இன்று உற்சாகத்துடன் பதவியேற்றனர்.தமிழகத்தில் 21 மாநகராட்சி மேயர்கள்,...

உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்கள மீட்பதில் தனிக் கவனம் செலுத்திட தமிழ் முதல்வர் வெளியுறவு அமைச்சர் க்கு கடிதம்…

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வருவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை...

இடைநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான போட்டி தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

திமுக பிரமுகர் தொழில் நிறுவனங்களில் வருமானவரித்துறை யினர் இன்றும் சோதனை

தி.மு.க.பிரமுகருக்கு சொந்தமான இடங்களில்வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில்வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.ஆற்காட்டை சேர்ந்தவர் சாரதி(40) ஆனைமல்லுாரில் கல்குவாரி , கட்டிட கான்ட்ராக்டர், சிமென்ட் டீலர் என பல்வேறு தொழில்கள்...

ஐயா வைகுண்டர் அவதார தின விழா -நாளை சாமிதோப்பில் கோலாகோலம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமித்தோப்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயா வைகுண்டர் ஆலயத்தில் ஐயா அவதார தின விழா நாளை வெள்ளி க்கிழமை நடைபெறுகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐயா வைகுண்டர் அவதார தினம் சிறப்பாக...
- 2026

மண்டைக்காடு கோயியில் நாளை வலியபடுக்கை பூஜை…

பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரும் நிலையில் நாளை வெள்ளி க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு...

திமுக தலைமை வெளியிட்ட மேயர் துணை மேயர் வேட்பாளர் பட்டியல்

.சென்னை மேயர் வேட்பாளராக பிரியா 28 வயது பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 340 வருட சென்னை மாநகராடசி வரலாற்றில் இவர் இரண்டாவது பெண் மேயர். இதற்கு முன்பு 1971 ஆம்...

கிணற்றுக்குள் மூழ்கிய ஆட்டோ.. தம்பதியர் பலி-

கரூர் மாவட்டம்,முத்தூர், சென்னாகல்மேடுஆவித்திப்பாளையத்தில் வேகமாக சென்ற லோடு ஆட்டோ கட்டுப்பாட்டு இழந்து கிணற்றுக்குள் பாய்ந்ததில் ஆட்டோ வில் சென்ற தம்பதியர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புகளூர் ஆவித்திபாளையத்தை சேர்ந்த...

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு..

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்ற நிலையில் நாளை மேயர் தலைவர் துணை மேயர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக...

கோவை திருப்பூர் விசைத்தறி கூடங்கள் திறப்பு..

கோயம்புத்தூர் திருப்பூர்விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு  ஒப்பந்த வடிவில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து,விசைத்தறியாளரின் 53 நாள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் விசைத்தறிகள் முழுமையாக இயங்க...

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்…

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம்.நிபந்தனை ஜாமின் வழங்கியதுநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, சென்னை மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி ஒன்றில், கள்ள ஓட்டு போட முயன்றதாக...
- 2026

Recent articles

spot_img