Author: Dhinasari Reporter
Breaking News
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நீதிமன்றம் செல்வோம்-எடப்பாடியார்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தவறு செய்தால் முறைகேடு நடந்தால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை நாடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது,செவ்வாய் கிழமை...
குருவாயூர் கிருஷ்ணனுக்கு பால் பாயாசம் தயாரிக்க 2000கிலோ எடையில் நாலுகாத்தான் உருளி…
பூலோக வைகுண்டம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் உன்னி கிருஷ்ணன் பிரபலம் என்றால் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நிவேத்தியம் படைக்கப்படும் பால் பாயாசம் பிரசாதம் மிக பிரபலமானது.பால்பாயாசம் தயாரிக்க பக்தர்...
சென்னை கோவையில் குறைந்த வாக்குபதிவு.. வெற்றி யாருக்கு?!
தமிழகத்தில் மிகப்பெரிய. சென்னை மாநகராட்சி மற்றும் கோவையில் வாக்குபதிவு குறைந்தது யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை எளிதில் கணிக்க முடியதாசூழல் அரசியல் வாதிகளிடையே நிலவுகிறது.200 வார்டுகளை கொண்ட பெருநகரமான சென்னை மேயர் பதவி...
நாளை வாக்கு எண்ணிக்கை 1700மதுகடைகளை மூட உத்தரவு…
செவ்வாய் கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாளை 1700 மதுக்கடைகள்...
திருவெண்காடு புதன் பரிகார ஸ்தலத்தில் தேரோட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் புதனின் பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. சிதம்பரத்திற்கு முற்பட்டதால் இந்த கோவிலில் ஆதிசிதம்பரம் எனவும்...
தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை…பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இன்று ஏழு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.12,870 வார்டு கவுன்சிலர்...
தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில்மறுவாக்குப்பதிவு
தமிழகத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் 5 வாா்டுகளிலுள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு துவங்கியது.சென்னை மாநகராட்சியின் வண்ணாரப்பேட்டைக்குட்பட்ட 51-ஆவது வாா்டில் 1174 ஏவி வாக்குச்சாவடி, 179-ஆவது...
தாய்மொழியின் தனித்துவம்!
பிற மொழிகளில் உள்ள நல்ல நூல்கள் எல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்' என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்
Ind Vs WI: டி20 மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி!
முதல் டி20 போட்டி வருகின்ற 24ஆம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது.
ஏழு வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489...
பந்தளத்தில் ஐயப்பனுக்கு ஜெயந்தி விழா கோலாகலம்…
கேரளாவில், சாமி ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனை வளாகத்தில் வழியக்கோயிக்கல் தர்மசாஸ்தா ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தில் ஐயப்ப ஜெயந்தி விழா மாசி உத்திரம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.பொதுவாக ஐயப்பன் பிறந்தநாள் பங்குனி உத்திரம்...
சபரிமலையில் விரைவில் விமானநிலையம்?!
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்ற ஸ்தலம்.இங்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஐயனை தரிசனம் செய்து செல்கின்றனர்.பக்தர்கள் வசதி கருதி இங்கு விமான நிலையம் அமைக்க...
