Author: Dhinasari Reporter

புதிய கவுன்சிலர்கள் மார்ச்.2இல் பதவியேற்பு..

நகர்ப்புற உள்ளாட்சி‌ தேர்தலில்வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் மார் 2ல் பதவி ஏற்கிறார்கள். இவர்களுக்கான பதவி ஏற்பு விழா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.மாநகராட்சி...

செங்கோட்டை-கொல்லம் ரயில் ரத்து

செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை விரைவு ரயில்கள் பிப்.24 முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,புனலூா்-...

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கைது:மார்ச் 9வரை‌ சிறையில் அடைக்க உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு...

விழுப்புரம்- காட்பாடி வழி ரயில் சேவையில் மாற்றம்!

விழுப்புரம் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, காலை 8:20 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.

திருப்பராய்த்துறை சுவாமி சதானந்த மகராஜ் மகாசமாதி அடைந்தார்!

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி தபோவன செயலராக, தலைவராக தொண்டு செய்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில்

மீண்டும் பொதிகை சிலம்பு கொல்லம் விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுபெட்டிகள்..

ராஜபாளையம் வழியாக இயக்கப்படும்  கொல்லம், செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை, கொல்லம் விரைவு இரயில்களில் மீண்டும் முன்பதிவற்ற பொதுப் பெட்டிகளாக இயக்கப்படவுள்ளது.விபரங்கள் பின்வருமாறு...பொதிகை அதிவிரைவு வண்டி(12661/12662):21-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.சிலம்பு விரைவு வண்டி(16181/16182):12-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத...
- 2026

ராமேஸ்வரத்தில் மார்ச்1இல் மஹா சிவராத்திரி தேரோட்டம்…

இந்தியாவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா மார்ச் 1இல் நடைபெறுவதை ரொட்டி இக்கோயில் மஹா சிவராத்திர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளதுஇதையொட்டி...

சேலம் மாநகராட்சியில் தாய்,மகள் வெற்றி

சேலம் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட தாய் - மகள் வெற்றி பெற்றுள்ளனர்.சேலம் மாநகராட்சி 41 வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி சேகர் வெற்றி பெற்றார்.இவரது மகள் கனிமொழி 54...

நாகர்கோவில் மாநகராட்சி.. திமுக இளம்பெண் வெற்றி…

நாகர்கோவில் மாநகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினராக 21 வயது பட்டதாரி கெளசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இவரது தந்தை இளஞ்செழியன் திமுகவின் கன்னியாகுமரி மாவட்ட வர்த்தக அணி துணை...

ராஜபாளையம் நகராட்சி.. திமுக வெற்றி

ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன இதில் 1-லட்சத்து 16-ஆயிரத்து 286 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 72-ஆயிரத்தி 604 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வார்டுகளுக்காக நடைபெற்ற தேர்தலில் 33 இடங்களில் திமுகவும்...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு…

பரபரப்பான‌சூழலில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எண்ணும் பணி இன்று துவங்கியது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138...

கடலில் விடப்பட்ட ஆமைகுஞ்சுகள் ..

சீர்காழி அருகே அரிய வகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் திங்கள்கிழமை கடலில் விடப்பட்டது.சீர்காழி அருகே கூழையார், கொட்டையாமேடு கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது,...
- 2026

Recent articles

spot_img