Author: Dhinasari Reporter
Breaking News
தூத்துக்குடி எஸ்.பி இடமாற்றம்:
தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் வருடம் மார்ச் 29-ம் தேதி திருச்சியில் நடைப்பயிற்சி...
கோவில்பட்டி. அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…நால்வர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 4...
திருநள்ளாறு ஸ்ரீ நாராயண பெருமாள் கோயில் திருவிழா துவக்கம்
திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் மாசி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.இக் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரம்...
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்..தமிழர்கள் நாடு திரும்ப உதவி…
ரஷிய படைகளுக்கு அதிபர் புதினின் அதிரடி உத்தரவால்உக்ரைனில் சூழ்ந்த போர்மேகங்களால் 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா படைபலத்தை குவித்துஉக்ரைன் மீது மிக கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் கடும்...
நெல்லையில் அஜித் ரசிகர்கள் மீது தடியடி….
அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைபடம் இன்று வெளியான து. திருநெல்வேலி மாநகரில் 5 தியேட்டர்களில் வெளியானது.ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. இதனை காண ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில்...
காரைக்கால் நாகை மீனவர்கள் 22பேர் இலங்கையில் கைது:
இலங்கை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சிவா (34) வுக்கு சொந்தமான விசைப் படகில், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ...
ராமேஸ்வரத்தில் 108அடி உயரத்தில் அனுமன் சிலை:
100 கோடி செலவில் ராமேஸ்வரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட உள்ளதுஇதற்கான பூமி பூஜை யாகசாலை பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேஸ்வரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது....
ராமேஸ்வரத்தில் 108அடி உயர ஆஞ்சநேயர் சிலை:
அகில இந்திய புண்ணிய தலங்களில் .இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா,...
கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்வு… பெட்ரோல் டீசல் விலை உயரலாம்?:
சென்னையில் 111வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, விற்பனையாகி வரும் சூழலில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வால் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் நிலை...
தூத்தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் நீட்டிப்பு:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர்...
தேர்தல் நடைமுறைகள் வாபஸ்:
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.தமிழக தேர்தல் ஆணையம் இது குறித்து புதன் கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் கடந்த 19-ந் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற...
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி விபரம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி கமில் கட்சிகளின் வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.21மாநகராட்சிகளில் மொத்த உறுப்பினர் இடங்கள் - 1,374 இல்முடிவு அறிவிப்பு - 1,373 ஆகும்இதில் வெற்றி...
