Author: Dhinasari Reporter
Breaking News
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி: பாஜக
கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
அதி்முக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: எடப்பாடி, ஓபிஎஸ் மீண்டும் போட்டி!
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர்
கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி லாசரஸிடம் ரூ.1லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரசு கருவூலத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது.
ஜோதிடத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி கண்டுகொள்ள : About 7 and Half Satturn,
ஜோதிடத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி கண்டுகொள்ள : About 7 and Half Satturn, Ashtama Sani, Ardashtama saniThis video talks about The effects of...
ராகுலுடன் செருப்பு அணிந்து நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த குழு: இந்து முன்னணி கண்டனம்!
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
கோவை- காரமடை ரங்கநாதர் மாசித் தேர் இன்று!
காரமடையில் புகழ் பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் மாசித் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
நடத்தை விதிகள் அமல்; இனி அரசு புதிய அறிவிப்புகள் வெளியிட முடியாது!
1950 என்ற எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்கள் 24 மணி நேரம் அளிக்கலாம்.
தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர்! தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதிகளை அறிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டதாவது…
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார் ஆளுநர் தமிழிசை!
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!
தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்
தென்காசி காசிவிஸ்வநாதர் உலகம்மை மாசித் தேரோட்டம் கோலாகலம்!
மாசித் திருவிழா வரும் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.
கேரள கம்யூனிஸ்ட் மண்ணில் தொடர் கதையாகும் படுகொலைகள்! ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலையில் பிஎஃப்ஐ.,யினர் கைது!
எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருடைய கைகள், கத்தியால் வெட்டப்பட்டு
