Author: Dhinasari Reporter

கிராமப் புறங்களில் பணியாற்றவே இளைஞர்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

தமிழகத்திலே ஐடி துறையில் தென்தமிழகத்தில் பிறந்தவர்கள்தான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்கள் என்று கூறினார்..

பழனி கோயிலில்… கண்ணீர் மல்க பக்தர்களின் முருக தரிசனம்!

அரோகரா அரோகரா என்ற சரணகோஷம் முழங்க பக்தி பரவசத்தோடு பக்தர்கள் கண்ணீர்மல்க முருகனை தரிசனம் செய்தனர்.

கோயில் திறந்தும் நீராட முடியவில்லையே! பக்தர்கள் ஏக்கம்!

அழகர்கோயில் திறக்கப்பட்டும், மலைமீதுள்ள நூபுர கங்கை பூட்டப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் மலைமேல் நீராடி,

‘கணபதி பப்பா மோரியா!’ இந்த வருடம் இப்படியாச்சு! அடுத்த வருடம் அமர்க்களமாகும்!

மஹாராஷ்டிராவில் சதுர்த்தி அன்று தொடங்கிய பத்து நாள் கணபதி உற்சவம் சிறப்பாக நடைப்பெற்று இன்று முடிவடைகிறது.

பஸ்கள் இயங்குது.. ஆனா… பயணிகளத்தான் காணோம்!

மாவட்டங்களுக்குள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில் அதிகம் இந்த சேவையை பயன்படுத்த முன்வரவில்லை!

சென்னிமலை முருகன் கோயிலில்… பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

5 மாதங்களுக்குப் பிறகு சென்னிமலை முருகன் கோவில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்காக திறப்பு..!
- 2026

மதுரை கோயிலில் காலை முதலே பக்தர்கள் தரிசனம்!

இன்று ஆலயங்கள் சுமார் 5 மாத கால இடைவெளியில் திறக்கப்படுவதை அடுத்து, அதிகாலை முதலே சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள்

கூட்டணி சிறப்பா இருக்கு; பாஜக., தனித்து நின்றாலே 60 சீட் உறுதி: எல்.முருகன்!

பாஜக., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும். தற்போது அதிமுக - பாஜ., கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது.

5 மாதம் கழித்து… சதுரகிரி மலையில் தரிசனத்துக்கு அனுமதி!

நாளை ஆவணி மாத பௌர்ணமி நாள் என்பதாலும், மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்து

மதுரை கோயில்களில் செப்.1ல் ராகு-கேது பெயர்ச்சி விழா!

ஆலயத்தில் காலை 10.15.மணிக்கு ராகு-கேது ஃப்ரீதி ஹோமங்களும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது.

வசந்தகுமார் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!

சொந்த ஊரான கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.,

தமிழகத்தில் முதல் முறையாக… பாஜக., திறந்துள்ள ‘விவசாயிகள் சேவை மையம்’!

விவசாயிகளை வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் பாரதப் பிரதமர் இந்திய விவசாய திட்டங்களை நேரடியாக சென்று கூறி வர வேண்டும்
- 2026

Recent articles

spot_img