Author: Dhinasari Reporter
Breaking News
மாலை மாற்றுவது போல் மாஸ்க்கை மாற்றிக்கொண்ட கல்யாண ஜோடி!
அதோடு முகத்தையும் மூடிக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருவருக்கு ஒருவர் முக கவசத்தை அணிவித்து மகிழ்ந்த அந்த வீடியோ இதுதான் !
பாஜக.,வில் இணைந்த பால்கனகராஜ்! தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாஅத் மொஹம்மத் ஃபெரோஸும் ஐக்கியம்!
திமுகவில் இருந்தவர் பால்கனகராஜ். திமுகவின் பல்வேறு வழக்கு விசாரணை விவகாரங்களை நன்கு அறிந்தவர்!
கொரோனா பீதியிலும் வடிவேலு பாணி ஜோக்! செல்லூர் ராஜூ தரும் நம்பிக்கை!
இதைப் போலத்தான் நம்மை பதம் பார்க்கிற கொரோனாவும் பயந்துபோய் செத்துவிடும் என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
கோவில்பட்டி: மூச்சுத் திணறலால் இறந்தவர் உடலுடன் வந்த 20 பேர் தனிமைப்படுத்தலில்!
பின்னர் 20 பேரும் திருச்செந்தூரில் உள்ள தனிமைப் படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டையில் விமான விபத்தா? ஆட்சியர் சொல்வது என்ன?
முன்னதாக புதுக்கோட்டையில் சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது என்று படத்துடன் தகவல் வைரலானது
பயணியர் கூட்டம் இன்றி இயங்கிய திருச்சி – செங்கல்பட்டு ரயில்!
திருச்சியிலிருந்து செங்கல்பட்டு சென்ற சிறப்பு ரயிலில், மயிலாடுதுறையிலிருந்து 40பயணிகள் மட்டுமே முன்பதிவு…
மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன்!
கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாடிப்பட்டி அருகே சூறைக் காற்றில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்!
தாலுகா அலுவலகம் அருகில் புளிய மரக் கொப்புகள் ஒடிந்து விழுந்தன. இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 1,875 பேருக்கு தொற்று; சென்னையில் 1,407 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பன்குளம் கோயில் இடிப்பு விவகாரம்; ஜூன் 13ல் விஷ்வ ஹிந்து பரிஷத் தென்காசி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்!
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் கொண்ட, விஷ்வ ஹிந்து பரிஷத் குமரி விபாக் செயலர் எஸ்.சுப்பையா,
மதுரை மாவட்டத்தில் கண்மாய்களைப் பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!
மதுரை மாவட்டத்தில் இன்னமும் பல கண்மாய்கள் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
வழிபாட்டுக்கு கோயிலைத் திற… நெல்லை, தென்காசியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பாக தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து தலைமையில் போராட்டம் நடந்தது.
