Author: Dhinasari Reporter
Breaking News
ஊழியருக்கு கொரோனா; மதுரையில் ஆட்சியர் அலுவலகம் மூடல்!
தங்கள் வாழ்வதாரம் கடுமையாக பாதிப்பதாகவும், நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி தரக்கோரி, அச் சங்கத்தினர்
அயோத்தியில் ஆலயம் தடையின்றி அமைய… இந்துமுன்னணி பிரார்த்தனை!
திருப்பரங்குன்றம் பெருஞ்சுணை சிவன் ஆலயத்தில், புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி இந்து முன்னணியினர் வழிபாடு செய்தனர்.
கோவிலைத் திற… முழக்கத்துடன் ஒற்றைக் காலில் நின்று இந்து முன்னணியினர் பிரார்த்தனைப் போராட்டம்!
இந்துமுன்னணி அமைப்பினர் ஆலயங்களை திறக்க வழியுறுத்தி ஒற்றைக் காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் நடத்தினர்.
நாட்டிலேயே… முதல்முறையாக கொரோனோவுக்கு உயிரிழந்த எம்.எல்.ஏ.,! முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்!
திமுக., எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவு குறித்த விவரம் உள்துறை, மத்திய சுகாதாரத்துறை கவனத்திற்கு சென்றுள்ளது.
ஜெ.அன்பழகன் கடைசியாக போட்ட ட்வீட்! வேதனையில் திமுக.,வினர்!
திமுக., சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கடைசியாக போட்ட் டிவீட் இப்போது கவனம் பெற்றுள்ளது.
தனது பிறந்த நாளிலேயே, மறைந்த ஜெ.அன்பழகன்!
தனது பிறந்த நாளிலேயே மறைந்துள்ளார் திமுக., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்.
கொரோனாவால்… திமுக., எம்.எல்.ஏ., அன்பழகன் காலமானார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார்!
ஊரடங்கில் மாணவர் சேர்க்கை: கோவை சிஎஸ்ஐ., பள்ளிக்கு ‘சீல்’ !
இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில், அந்தப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க செப்.31 வரை காலக்கெடு நீட்டிப்பு: மத்திய அரசு!
எந்தவித அபராதக் கட்டணமும் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெ.அன்பழகன் குணம்பெற… மருந்து வாங்கி அனுப்பி வைத்த டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்!
ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காகக் கொடுக்கப்படுவதாகவும், இந்த மருந்தால், குணமடையும் வேகம் 30% அதிகரிக்கும் என்றும் கூறப் படுகிறது.
சென்னையில் இருந்து செல்லவோ… சென்னைக்கு வரவோ… இ-பாஸ் இனி சிரமம்தான்!
சென்னையில் இருந்து வெளியே செல்லவும், சென்னைக்கு வரவும் இனி இ-பாஸ் வாங்குவதற்கு சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு தொற்று; சென்னையில் 1243 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழக அரசின் சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையின் படி...
