Author: Dhinasari Reporter

கோயில்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போட்டவர்களைக் கைது செய்த காவல்துறை!

கோவிலை திற என்று கோஷமிட்டு, ஆலயங்களை திறக்க கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம்

பயணிகள் வரவில்லை: மதுரையில் 10 விமானங்கள் ரத்து!

மதுரை விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் கடுமையான பரிசோதணைக்கு பிறகு , பயணிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.

திருப்பரங்குன்றம் யானை உடல்நிலை: எம்எல்ஏ ஆய்வு!

இறந்த பாகன் காளிமுத்து குடும்பத்திற்கு நிவாரண உதவியும் . காளிமுத்து மனைவிக்கு அரசு வேலையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் கோயில் முன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை திறக்க கோரி இந்து முன்னணியை சேர்ந்த 9 பேர் நூதன போராட்டம்*

கோயிலை பக்தர்களுக்குத் திறக்கக் கோரி தென்காசி கோயில் முன் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு தமிழக அரசுக்கும் அறநிலைய துறைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரையில்… ஜூன் 1ல் திறப்பு விழா காண்கிறது ‘சிலப்பதிகார பூங்கா’!

இந்தப் பூங்காவின் திறப்பு விழா வரும் 1ஆம் தேதி எளிமையாக நடைபெறும் என்று மாவட்ட எஸ்.பி..மணிவண்ணன் கூறினார்.
- 2026

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு! சென்னையில் மட்டும் 549 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 549 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எம்ஜிஆர் பல்கலை., வணிகவியல் துறையின் வெப் நிகழ்ச்சி!

உலக சாதனையாக முதன் முறையாக 6 மணி நேரமாக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்க

மதுரையில் சேவாபாரதி சார்பில் 5 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து! தொடங்கி வைத்த ஆட்சியர்!

தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 9மணிக்கு மதுரை எஸ்.எஸ் காலனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

விலை உயர்வு; விற்பனை குறைவு! இளநீரின் நிலை இது!

மதுரையில் விலை உயர்வால் இளநீர் வியாபாரம் குறைந்து விட்ட நிலையில், செலவு அதிகம் செய்து கொண்டு வந்ததால் தாங்கள் இழப்பை சந்தித்து வருவதாக வியாபாரிகள் கூறினர்.

விமானத்தில் வந்தாலும்… தமிழகத்துக்குள் வர இ-பாஸ் அவசியம்! e-pass பெற…

தமிழகத்துக்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப் பட்டுள்ளன.

மதுரை நகரில் ஆட்டோக்கள் இரண்டு மடங்கு கட்டணம்: தொழிலாளர்கள் அவதி!

மதுரையில் இயக்கப்பட்டு வரும் ஷேர் ஆட்டோக்களில் பயணிகளிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles

spot_img