Author: Dhinasari Reporter

ஒண்டிக்கு ஒண்டி… ஒத்தைக்கு ஒத்த… ‘தில்’லாலங்கடி ராஜேந்திர பாலாஜி சவால்!

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

முட்டையும் முட்டையும் சேர்ந்தா முட்டைன்னு இந்த மொட்டை சொல்றார்..!

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என கமலஹாசன் ரஜினிகாந்த் இணைந்து மக்கள் பணிகளை செய்யப்போவதாக வந்து தகவலுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் கருத்து தெரிவித்து பேட்டி.

இணைப்பு தூள்தூளாகும்- ஜெயகுமார்! பூஜ்ஜியத்துடன் சேர்ந்த பூஜ்ஜியம்- உதயகுமார்!

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் அது நம்பர். ஆனால் இங்கு யார் ஒன்று என நான் சொல்ல மாட்டேன் என ஒரு புதிரையும் போட்டுள்ளார்!

அப்போலோவில் டாக்டர் ராமதாஸ்! நலம் விசாரித்த எடப்பாடியார்!

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

குருவாயூர் போல… சபரிமலைக்கு தனிச் சட்டம்: கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

குருவாயூர் கோயிலில் உள்ளது போன்று, சபரிமலைக்கு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பால் முகவர் படுகொலை! குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு கோரிக்கை!

இந்த மாபாதகச் செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
- 2026

இனி… பம்பை வரை பஸ்ஸில் செல்லலாம்! நீதிமன்றம் உத்தரவு!

இந்த உத்தரவின் மூலம் 12 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் பம்பைக்கு செல்லலாம்; சாலையோரங்களில் வாகனங்களை இடையூறாக நிறுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: இப்போது நடக்குமா? அரசியல் சித்து விளையாட்டு!

உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் சித்து விளையாட்டு. புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை முடிந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மனு அளித்துள்ளது.

முரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க?!

முரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி விமர்சனங்களை இன்று ஊடகங்களில் தெரிவித்துக் கொண்டதால் பரபரப்பு...

சொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு! தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது விசாரணை தொடரும்.

மதுரையில் பிடிபட்ட கள்ள நோட்டுகள்… மதிப்பு ரூ.7.62 லட்சம்!

ஓட்டுநர் தந்த தகவலின் பேரில் லாரியில் கிடந்த பையில் இருந்து ரூ.2,000 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- 2026

Recent articles

spot_img