Author: Dhinasari Reporter
மலிவு விலை வீட்டு மனை, காசா கிராண்ட் விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்!
மலிவு விலை வீட்டு மனைகள்; காசா கிராண்ட் நிறுவன விளம்பரத்தை நம்ப வேண்டாம்- காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
இன்று நள்ளிரவு முதல் தனியார் மயமாகிறது… சென்னை மெட்ரோ நிலையங்கள்!
சென்னையில் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் நள்ளிரவு முதல் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில்,அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு,...
தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு! விடுபட்டது 19 லட்சம் பெயர்கள்! கவலை வேண்டாம் என்கிறது அரசு!
அந்த இணைய தளம் செயலிழந்தது. தங்களது பெயர்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பார்க்க, என்ஆர்சி சேவை மையங்களிலும் மக்கள் திரண்டனர்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் மருத்துவ விசா இன்றியே சிகிச்சை பெறலாம்!
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மருத்துவ விசா பெறாமல் நாட்டில் எங்கும் சிகிச்சை பெறலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாணவர்களை தனிப்பட்ட இடங்களுக்கு பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது: சென்னை பல்கலை!
மாணவர்களை தங்கள் வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 4வது நிலைக்கு முன்னேறியது சந்திரயான்-2
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 4வது நிலைக்கு முன்னேறியது சந்திரயான் 2. இதனை இஸ்ரோ நேற்று அறிவித்தது.
கனரா, சிண்டிகேட் வங்கிகள் இணைப்பு! பஞ்சாப், ஓரியண்டல், யுனைடட் வங்கிகள் இணைப்பு! : நிர்மலா சீதாராமன்!
வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நிரம்பி வழிகிறது… அடவிநயினார் கோயில் அணை..!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் உள்ள அடவிநயினார் கோயில் அணைக்கட்டு.. நிரம்பி வழிகிறது.
பச்சிளம் குழந்தையைக் கடத்த முயற்சி! பாதிரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை!
இது தொடர்பாக கிறிஸ்டி, அவரது கணவரான பாதிரியார் வல்ராம், இம்மானுவல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக.,வில் இருந்து வந்தவர்களுக்கு திமுக.,வில் பதவிகள்..! பதவி கேட்டு இணையவில்லை என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்!
திமுக., கொள்கை பரப்புச் செயலாளர் என தனக்கு கட்சிப் பதவி வழங்கப் பட்ட பின்னர், மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.
எல்லார் கண்ணும் அங்கதான்! ஆனா ‘வின்’ பண்ணது அமித் ஷா!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைக்குப்பின் அவர் வசித்த இல்லம் காலியாக இருந்தது. இந்நிலையில், அது அமித் ஷாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவியில் குளித்த முதியவர்… மூச்சுத்திணறி உயிரிழப்பு!
குற்றாலம் பிரதான அருவியில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
