Author: Dhinasari Reporter

ஜம்முவில் மீண்டும் தொடங்கியது செல்போன் சேவை!

ஜம்முவின் தோடா, கிஸ்துவார், ராம்பான், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் தொடங்கியது.

கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., தீவிர சோதனை!

கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொச்சி-வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்லக் கோரிக்கை!

கொச்சி முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி மனு கொடுக்கப் பட்டது.

வேலைவாங்கித் தருவதாக ஆசைகாட்டி பாலியல் தொல்லை.. நையப் புடைத்த பெண்கள்!

விருதுநகரில் ஆட்சியர் அலுவலக ஊழியர் என ஏமாற்றி பெண்களை ஆசை வலையில் சிக்க வைக்க முயற்சித்தவரை பெண்கள் நையப் புடைத்தனர்.விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் திருநெல்வேலி...

புழல் சிறையில்… அல்உம்மா பன்னா இஸ்மாயில் – எஸ்.பி. மோதல்! பரபரப்பு!

இதனால் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கீழே தள்ளியதாகவும், இதனால் மற்ற காவலர்கள் பிலால் மாலிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகிறார்?: கேட்கிறார் எடப்பாடியார்!

ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- 2026

குடிக்காதேன்னு சொன்னது குத்தமாய்யா?! கொலையே செஞ்சிட்டான் பொண்டாட்டிய…!

மனைவியைக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்ட உதயகுமாரை துரைப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்!

மயிலாடுதுறை தனி மாவட்டம் கோரி… பிரமாண்ட இருசக்கர வாகன பேரணி!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, பிரமாண்ட இரு சக்கர வாகன பேரணி நடத்தப் பட்டது! இதில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

குறிப்பிட்ட சாதி குறித்த அவதூறுப் பேச்சு..; திருமாவளவன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு சமூக நல்லிணக்கம் ஏற்பட முன்வர வேண்டும்..

ஓர் ஆண்டுக்குள்… 8 பேர்…! முக்கியத் தலைவர்கள் மரணங்களால் பாஜக., ‘ஷாக்’!

பாஜக.,வின் முக்கிய தலைவர்கள் 8 பேர் ஒரே ஆண்டில் மரணம் அடைந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.கடந்த ஓராண்டுக்குள் பாஜகவின் 8 முக்கியத் தலைவர்கள் காலமாகி விட்டனர். நேற்று காலமான அருண் ஜேட்லி,...

அருண் ஜேட்லி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜெட்லியின் மறைவையொட்டி திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ம்ஹும்.. ஒரு சதவீதம் கூட தேறவில்லை..! இவங்கதான் அடுத்த தலைமுறையை தயார் செய்யப் போறாங்க…!

ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 1.62 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு கடந்த 20ஆம் தேதி வெளியானது.
- 2026

Recent articles

spot_img