Author: Dhinasari Reporter
Breaking News
இலங்கையை அடுத்து இந்தியாவில் மிகப் பெரும் தாக்குதல் நடத்த திட்டம்! உளவுத்துறை உஷார்!
இந்தியாவிலும் அது போன்ற தாக்குதல்களை நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டம் இட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
ராகுல் மட்டும் அமேதியில் தோற்கட்டும்… நான் அரசியலை விட்டே போய்டுவேன்: சித்து சவால்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காண்டி மட்டும் அமேதியில் தோற்கட்டும்... நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என்று சவால் விட்டுள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.
கொள்முதல் ஆவினுக்கு! கொடுப்பது ‘ஆரூத்ரா’வுக்கு! முறைகேடு குறித்த விசாரணை கோரும் பால் முகவர் சங்கம்!
சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு பதவி நீக்கம் செய்து, அவர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்... என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம்
திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம் சப்தாவரணம் புஷ்பயாகம்... படங்கள்!Sri Ranganatha Perumal, ThiruNeermalai. Vihari Chittirai Bramhotsavam, Saptavarnam- Pushpayagam- Sri Mukundan Krishnamachary
ரூ. 20 லட்சம் வரை செலவழித்து… +2 படிக்க வைத்து… உங்கள் மகன் பிறகு என்ன செய்யப் போகிறான்?!
இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE, மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா? இல்லை! இல்லவே இல்லை!
வெட்கம்! வேதனை! மற்ற பாடங்களை விட தமிழில்தான் தேர்ச்சி சதவீதம் மிகக் குறைவு!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில், வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றனர்.இருப்பினும், பாட வாரியாக தேர்ச்சி சதவீதத்தைப் பார்த்த போது, அதிர்ச்சியே மிஞ்சியது....
ஆண்டவன் தேர் வெட்டவெளியில்..! அதிகாரியின் கார் கொட்டகையில்..!
ஆண்டவன் தேர் வெட்ட வெளியில் இருக்க... அதிகாரிகள் கார் கொட்டகையில் உள்ளது என்று கூறி, கோயிலின் திருத்தேரினைப் பாதுகாக்க கொட்டகை அமைக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து...
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்னர் அறிவித்த படி, இன்று காலை 9.30க்கு வெளியானது,கடந்த மார்ச் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வு...
மக்களவைக்கான 4ம் கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்!
17-வது மக்களவை தேர்தல் - 72 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு.961 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்...
ஸ்ரீரங்கம் சித்திரைத் திருநாள் கருடவாகனம்
2019 ஏப்.28 ஞாயிறு அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் சித்திரை ரத உத்சவ திருநாள் கருட வாகன புறப்பாடு காணொளி
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதினர்.*தேர்வு முடிவுகள் காலை 9.30...
