Author: Dhinasari Reporter
Breaking News
யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு குறி வைத்திருப்பதாக பயங்கரவாதிகள் மிரட்டல்!
முதலமைச்சர்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்… கற்பகவிருட்ச வாகனம்!
ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்... கற்பகவிருட்ச வாகனம்!
கங்கையைப் போல் வைகை… ‘இவற்றை’ கணக்கில் கொண்டால் மட்டுமே பயன்!
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை இருக்கும் இடம், முன்பு உலகனேரி கண்மாயாக இருந்தது. மதுரை மாநகராட்சி, சட்டக் கல்லூரி, வணிக வரி அலுவலகங்கள் தல்லாகுளம் கண்மாயின் மேல்தான் அமைந்துள்ளன.
தமிழகத்தில் ஹை அலர்ட்! பெங்களூர் டிஜிபி.,யிடம் இருந்து கடிதம்! பாம்பனுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தத் தகவல் படி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்... என்று நீல்மணி என்.ராஜு பெயரில் இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பரிதாப நிலை… சீனாவின் வரவேற்பில் இருந்து ..!
பாகிஸ்தானைப் பார்த்து இந்தியா கத்துக்க வேண்டிய முக்கியமான பாடம் ரெண்டு இருக்கு.1. தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியணும்.2. அரசியலுக்கு சம்பந்தமில்லாத துறையிலே வெற்றி அடைஞ்சவங்களை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைச்சா, அப்புறம் சிங்கியடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான்.
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக., நலன் கருதி நோட்டீஸ் முடிவு! சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது!
சபாநாயகர் மேற்கொள்ளும் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடியார் எடுக்கும் அதிரடி! 4 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு!
ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த ஒன்றரை நாளில்… புயல்! மீனவர்கள்28ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!
வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும் என்று எச்சரித்துள்ளது.
முதல்முறையாக ஆட்சிக்கு ஆதரவான பெரும் அலை! : மோடி உற்சாகம்!
சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக, நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் மோடி கூறினார்.
தவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி போலிசாரிடம் மனு!
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளால் நாட்டில் பெரும் பதற்றம் எழுந்துள்ள நிலையில், குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டி செயல்படுத்திய நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களை தடை செய்ய வேண்டும் என்ற...
ஜெயலலிதா மரணம் தொடா்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை !
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்! அப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
