Author: Dhinasari Reporter
Breaking News
சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: வடமாநில பயங்கரவாதி கைது!
கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி! ஓபிஎஸ்., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை!
இந்த நிகழ்வில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் கலந்து கொண்டாா். மேலும், கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நான் தான் குண்டு வெச்சேன்… சென்னை போலீஸுக்கு போன் செய்தவர்..!
சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் தாம் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்… பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்!
இலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.
ராசிபுரம் குழந்தை விற்பனை… நர்ஸ் அமுதா, கணவர் கைது! விசாரணை பயத்தில் மேலும் பலர்!
அரசு ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது பலருக்கும் அடிவயிற்றில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
யானை வள்ளிக்கு கண்ணீருடன் பக்தர்கள் பிரியாவிடை!
யானை பராமரிப்பின்றி இறந்ததாக புகார் கூறிய தென்காசி, இலஞ்சி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பின்னர் கண்ணீர் அஞ்சலியுடன் யானை வள்ளிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலனை செய்வோம்…! இலங்கை எழுத்தாளரின் கருத்து!
இவரின் இந்தக் கருத்தை இலங்கை இஸ்லாமியர்களுக்கானதாக மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது.. இந்திய முஸ்லிம்களுக்கானதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கின்றன.
செங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்!
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடமும், ஸ்ரீபாரதீ தீர்த்த வேத பாடசாலையும் இணைந்து சமஸ்டி உபநயனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
குண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்!
தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்த நிலையில், “மயிரிழையில் உயிர் தப்பினோம்” என்று, இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.
குழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட்! ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா! போலீஸ் கிடுக்கிப்பிடி!
நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பதாக வெளியான இந்த ஆடியோ விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் உதவியாளர் அமுதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க இலங்கையில் தடை!
நேற்று இரவு முதல் இந்தத் தடை அமலுக்கு வந்ததாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ., வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை?!
சிபிஐ விசாரணையை கண்காணிக்க கோரும் வழக்கில் சிபிஐ இயக்குநர், இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
